– 2009 – July | தன்னம்பிக்கை

Home » 2009 » July

 
  • Categories


  • Archives


    Follow us on

    எப்படி எப்படி எப்படி

    இது ஒரு முழுமையான பயிற்சித் தொடர். ஒரு எழுத்தாளர் என்பதைவிட ஒரு பயிற்சியாளன் என்கிற முறையிலேயே இந்தத் தொடரைக் கொண்டு செல்ல விழைகிறேன்.  ஒரு பேச்சாளனுக்கும், கவிஞனுக்கும், பயிற்சியாளனுக்குமான வேற்றுமைகள் பல என்றாலும், என்னைப் பொறுத்தவரை அவர்கள் அனைவருக்குள்ளும் ஒரு பொதுவான ஒற்றுமை இருக்க

    Continue Reading »

    உலகம் உனைத் தேடும்!

    கால்மிதிக்கும் கல்மாறிக்
    கவின்சிலையாய்க் கோவிலுக்குள்
    பால்முழுக்கு பெறும்போது
    பக்தியிலே கரம்குவியும்!

    Continue Reading »

    உலகத்தை தன் வசப்படுத்துவீர்கள்

    இளைஞர்களே உலகம் உங்களை
    உற்றுப்பார்க்க முயற்சியை முடுக்கிவிடுங்கள்
    முயலாதவன் இயலாமைக்கு உடையவன்
    தோல்விக்கு அழுபவர்கள் வெற்றிக்கு தவறானவர்கள்

    Continue Reading »

    மனிதநேயம் மறவாமல் நேசி

    சுபிட்சம்காண சுதந்திரக் காற்றைசுவாசி
    வாழ்க்கைப் புத்தகத்தை வரிவிடாமல் வாசி
    மனிதநேயத்தை மறந்திடாமல் நேசி
    மதியோடு வாழ்ந்தால் மனத்துயரோ தூசி

    Continue Reading »

    பயமா?

    தங்களுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக ஏதாவது ஒரு விஷயம் நடந்துவிட்டால், உடனே அவர்களைப் பயம் பற்றிக் கொள்கிறது. தங்களுடைய அனுபவக்குறைவு காரணமாக இப்படி நேர்ந்திருக்கக்கூடும் என்று நினைத்துப் பார்க்கக்கூட அவர்களுக்குத் தோன்றுவது இல்லை. பயம் வந்துவிட்டால், நம்பிக்கை குறைந்து விடுகிறது.

    Continue Reading »

    வெற்றி உன்னைத் தேடி வரும்

    சூரியனுக்கு எதிரேதான்
    வானவில் பிறக்கிறது
    நாற்றுக்கு எதிரேதான்
    பட்டம் வானில் பிறக்கிறது
    துன்பம் வந்தால்

    Continue Reading »

    நேரம் வீணாவது எதானல்?

    மற்றவரின் தப்புத்தவறுகளை குட்டிக்காட்டுவதற்கு.. வாழ்க்கை பற்றிய அனுபவ ரகசியங்களும் மனித மன உணர்ச்சிக் கொந்தளிப்புகள் பற்றி உண்மைகளும் தெரியவேண்டும்.

    வாழ்க்கை துணையின் தவறுகளைத் தொடர்ந்து சுட்டிக் காண்ப்பிப்பது அல்லது

    Continue Reading »

    செய்வதை யோசி!

    இறந்தவரை
    எரிப்பதா…
    புதைப்பதா…
    மின்மயானத்தில் ஏற்றுவதா…
    என்பதெல்லாம் கிடக்கட்டும்!

    Continue Reading »

    நம் கையில்தான்

    அடுத்தவர் நம்மைத் திட்டும்போது அந்த பேச்சுக்களை நாம் எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அவை நம்மை அடைந்தவுடன் நமது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். அதன்பின் அந்த பேச்சுக்களையும், அவமரியாதைகளையும் நமக்குத் தகுந்த மாதிரி மாற்றிக் கொள்வது என்பது நம் கையில்தான் இருக்கிறது.

    Continue Reading »

    வெற்றிக்கான அடிப்படை

    இன்பம், துன்பம் இரண்டும் இணைந்த இந்த மனித வாழ்வில் கடின     உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை இவை மூன்றும்         வெற்றிக்கான அடிப்படை என்று சாகர் என்ற சிந்தனையாளர் கூறுகிறார்.

    Continue Reading »