இளைஞர்கள் இதயத்தில் எழுச்சி நிலா
தமிழ் விரிவுரையாளர்,
ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா
கலை அறிவியல் கல்லூரி, கோவை.
மண்ணில் பிறக்கும் அனைத்து மனிதனும் வீட்டிற்கோ நாட்டிற்கோ ஏதாவது பயன் தரும் விதத்தில் தன்னுடைய செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறான். ஆனால் சோம்பேறித் தனத்தினாலும் தள்ளிப் போடுதலினாலும் சாதிக்க வேண்டியதை மறந்து போகிறான். அப்படி மறந்து போகின்றவர்களின் இதயத்தை தூசுதட்டுவது மிக முக்கியப் பணியாகும். இது எல்லோருடைய கடமையும் கூட…..
Continue Reading »
0 comments Posted in Articles