– 2009 – March | தன்னம்பிக்கை

Home » 2009 » March

 
  • Categories


  • Archives


    Follow us on

    பயிலரங்கம்

    கோவை

    February 22, 2009

    10:00 am

    to

    1:00 pm

    நாள் : 22.02.2009, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 1.00 மணி வரை
    பயிற்சியளிப்பவர் : முனைவர். திரு.S.ரங்கராஜன், (விரிவுரையாளர், PSG கலை அறிவியல் கல்லூரி)
    தலைப்பு : வெற்றிக்கு ஒரு வேள்வி

    இடம் : ஹோட்டல் மங்களா இன்டர் நேஷனல், ராம் நகர், காந்திபுரம், கோவை-12.

    தொடர்புக்கு :936217516, 9842112666, 9842232550, 0422-4370435.

    நிகழ்ச்சி ஏற்பாடு: தன்னம்பிக்கை வாசகர் வட்டம், மற்றும் ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர் (பி) லிட்.

    பயிலரங்கம்

    மன்னார்குடி

    நாள் : 13.03.2005 ஞாயிறு காலை 10.00 – 1.30 மணி
    இடம்: தேசிய மேல்நிலைப் பள்ளி
    மன்னார்குடி

    தலைப்பு: “முடிவில்லாத வெற்றி”
    பயிற்சியளிப்பவர்: திரு.A. விக்ரம் சதீஷ்
    தொடர்புக்கு: கே.ஜி. சண்முகம்,

    Continue Reading »

    உலக மகளிர் தினம் வாழ்த்துகள்!

    வெல்ல வா மங்கையே

    வேதனையை வீழ்த்திய
    சாதனைமண மங்கையாய்
    எழுச்சியை பூஞ்சோலையாக்க
    எழு! ஏழ்திசையும் இலட்சிய திசையே!

    Continue Reading »

    நான் ஒரு வெற்றியாளர்

    இப்படி நான் எழுதி வைத்திருப்பது கண்டு சிலர் பல விதமாக பேசுவதை கேட்டிருக்கிறேன். ஆனால் நான் ஒரு வெற்றியாளர் என ஆழ்மனதிற்குள்ளும் எழுதி வைத்துள்ளேன் என்பது அந்த சிலருக்கு தெரியாது. நான் ஒரு வெற்றியாளர் என்று உச்சரிக்கும் போது அல்லது மனதிற் குள்ளேயே சொல்லிக் கொள்ளும் போது கிடைக்கும்

    Continue Reading »

    தன்னம்பிக்""கை"" யால்

    தடைகளை
    தவிடு பொடியாக்கு!
    அவமானங்களை
    அஸ்திவாரமாக்கு!

    Continue Reading »

    தன்னம்பிக்””கை”” யால்

    தடைகளை
    தவிடு பொடியாக்கு!
    அவமானங்களை
    அஸ்திவாரமாக்கு!

    Continue Reading »

    ஈரோடு பயிலரங்கம்

    ஈரோடு வெற்றிப்பேரவையின் நூறாவது மாதப் பயிலரங்குகள்

    வெற்றியாளர்களின் குடும்ப விழாப் போல் இனிதே நிகழ்ந்தது

    ஜனவரியின் நான்காவது ஞாயிறு (25.01.2009)

    வெற்றியாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்வுடன் புலர்ந்தது. கடந்த 99 மாதங்களாக நான்காவது

    Continue Reading »

    உயர்வின் பாதை

    இயற்கை நம் வாழ்வை
    எப்படி தொடங்கி வைத்தாலும்
    சென்றடையக் கூடிய இடத்தையும் செல்ல வேண்டிய
    பாதையையும் தேர்ந்தெடுத்தல் நம் வசமே என்பதை
    உணர்ந்ததால், நாமும் நம் பயணப் பாதையை

    Continue Reading »

    நிறுவனர் நினைவுகள்

    அமுதச்செம்மல் போற்றி வளர்த்த அருந்தவச் செல்வர்

    கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு, மிக உயர்ந்த நட்பாக, இலக்கியத்தில் படித்திருக்கிறோம். அத்தகைய நட்பு ஒன்று இக்காலத்திலும் இருந்ததென்று சொன்னால், அது கோவை அன்னபூர்ணா ஓட்டல நிறுவனர் அமுதச்செம்மல் டாக்டர் தாமோதரசாமி நாயுடு – டாக்டர் இல.ச.கந்தசாமி அவர்களின் நட்பைச் சொல்லாம்.

    Continue Reading »

    இனியொரு விதி செய்வோம்!

    – முனைவர். கோவிந்தராஜுலு
    மனித வாழ்வு என்பது நமக்குக் கிடைத்திருக்கும் உன்னதமான வாய்ப்பு. மனித பிறப்பு என்பது பல சாகசங்களுக்குப் பிறகு இயற்கை நமக்களித்திருக்கும் பெரும் பரிசு. பரிசும், வாய்ப்பும் கிடைத்து விட்டது. இனியென்ன தடை. வாழ்வை அனுபவிக்க வேண்டியது தானே. வாழ்வை அனுபவிப்பதையும்,

    Continue Reading »