– 2009 – January | தன்னம்பிக்கை

Home » 2009 » January (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    அச்சீவர்ஸ் அவென்யூ

    கொலம்பஸ்

    கையில் காலணா கிடையாது. ஆனால் கடல் வழிப் பயணம் செய்ய வேண்டும் என்பது கருத்தை விட்டகலாத கனவு. இந்தக் கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காக, கொலம்பஸ் பட்ட சிரமங்கள், செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

    Continue Reading »

    வானம் உன் கைகளுக்குள்

    பூந்தென்றல் வீதியுலா
    புறப்பட்டு வருவதற்கே
    ஏந்திவரும் பல்லக்கை
    எதிர்பார்த்தா காத்துளது!
    காரிருளை மாய்ப்பதற்குக்

    Continue Reading »

    சிறந்த நூல்களே சிறந்த நண்பர்கள்

    எப்பொழுதோ நிகழ்ந்ததை நிகழ்ந்தது நிகழ்ந்தவாறு இப்பொழுதும் நாம் அறிந்து கொள்ள உதவுவது புத்தகங்கள். எங்கோ நடந்ததைக் கண்டுபிடித்து அதை இங்குள்ள நமக்கு எடுத்து விளக்குபவை நூல்களே. எவரோ அறிந்ததை நாமும் தெரிந்து கொள்ளத் துணை நிற்பவை நூல்கள் தாம்.

    Continue Reading »

    வேலை விருப்பமானால் சாதிப்புகள் சரித்திரமாகும்!

    சென்ற இதழ் தொடர்ச்சி..

    நேர்முகம் : என். செல்வராஜ்

    டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை “சந்திரயான் – 1” திட்ட இயக்குநர், இஸ்ரோ.

    கொட்டி கிடக்கும் செல்வத்திற்குள்
    வளர்ந்த செல்வன் இல்லை இவர்!
    தட்டிக் கொடுத்து பாடம் கற்றுக் கொடுத்த
    ஆசிரியர்க்கு மகனாய் பிறந்தவர் இவர்!

    Continue Reading »

    சாக்ரடீஸ்

    எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

    என்ற ஒற்றைக் குறளைக் கொண்டே உலகப்புகழ் பெற்றவர் கிரேக்கத்தின் சாக்ரடீஸ். ஆறாவது அறிவு என்பது எதையும் அலசி ஆய்வதற்குத்தான் என்பதை அகிலத்துக்கு அறிவித்த அறிஞர்.

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    அழைத்து வந்து விட்டோம்
    2009 புத்தாண்டு விருந்தாளியை!

    வந்த விருந்தாளியை தங்க வைத்து இன்பம் காண
    நாம் வாழ வேண்டும் ஒவ்வொரு மணித்துளியை!

    Continue Reading »

    சொர்க்கம்

    நல்ல செயலை நாளை செய்வேன்
    என்று எண்ண வேண்டாம் – மனதில்
    நன்மை என்று தெரிந்த கணத்தில்
    செய்து முடிக்க வேண்டும்!

    Continue Reading »

    உயர்வின் முதல் படி இப்பொழுதே

    வேகமாகச் செல். வேகமாகச் செல். உன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேகமாகச் செல். இந்த எழுத்துக்கள் எட்டாம் ஹென்றியின் காலத்தில் தபால் உறையின் மீது எழுதப்பட்டிருந்தது.

    தபால் போக்குவரத்து இல்லாத அந்தக் காலத்தில் அரசாங்கத் தூதுவர்களே கூடி தங்களைச் சுமந்து செல்வார்கள். அவர்கள் வழியில் தாமதித்தால் என்ன தண்டனை
    தெரியுமா?

    Continue Reading »

    கல்லூரி

    கண்ணிருந்தும் குருடர்களாகவா நாம்

    மீ. விஐயலட்சுமி
    அங்கப்பா கலை மற்றும்
    அறிவியல் கல்லூரி,
    மலுமச்சம்பட்டி

    புரியவில்லை நண்பர்களே! கொஞ்சம் விடை கொடுங்கள். எதை நோக்கி நம் பயணம்? எதற்காக நம் ஐனனம்? முப்பது வயதில் முது கொடிந்து, நடை தளர்ந்து, உறவுகளை இழந்து, உற்றதுணை இன்றி அல்லல் படவா அவதரித்தோம். எண்பது கடந்த நம் தாத்தா

    Continue Reading »

    அச்சீவர்ஸ் அயென்யூ

    சரவணா ஸ்டோர்ஸ் செல்வரத்தினம்

    நம்ம திருச்செந்தூர்க்காரர். இவர் முதலில் ஆரம்பித்தது பாத்திரக்கடைதான். அடுத்த கட்டம் துணிக்கடை. சின்னக்கடை அல்ல. எட்டாயிரம் சதுர அடிக்கடை.

    ஆனால்… பிரச்சனை இல்லாத பிஸினஸ் எது? பிரச்சனைகளைச் சமாளித்தால் தானே பெரிய மனிதனாக வர முடியும்? இவருக்குத் துணிகள் சப்ளை செய்ய, சென்னையில்

    Continue Reading »