பயிலரங்கம்
கோவை
நாள் : 25.01.2009, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை
Continue Reading »
0 comments Posted in events
கோவை
நாள் : 25.01.2009, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை
Continue Reading »
0 comments Posted in events
உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும், உறுப்பு மண்டலங்களும் சீராக இயங்கும் நிலையினைத்தான் உடல் நலம் என்கிறோம். சீராக இயங்க வேண்டிய உறுப்பு மண்டலங்கள் பத்தென்று அறிந்தோம். அதில் நம் அங்கங்கள் சீராக உள்ளதா என்பதை உறுதி செய்ய மருத்துவர்கள் பல பரிசோதனைகளைச் செய்து பார்க்கிறார்கள். அவற்றுள்
Continue Reading »
0 comments Posted in Articles
ஈரோடு வெற்றிப் பேரவை (வின்னர்ஸ் கிளப்) மற்றும் தன்னம்பிக்கை மாத இதழ் இணைந்து வழங்கும்
நாள் : 25.01.2009, ஞாயிற்றுக்கிழமை
Continue Reading »
0 comments Posted in events
திருச்சி
நாள் : 11.01.2009, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 1.00 மணி வரை
பயிற்சியளிப்பவர் : திரு. ட.ய. தேவராஜ், தன்னம்பிக்கைப் பயிற்சியாளர்
Continue Reading »
0 comments Posted in events
மதுரை
நாள் : 11.01.2009, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை
பயிற்சியளிப்பவர் : திரு. ந. கதிரவன் சமூக ஆர்வலர்
தலைப்பு :பெரியது கேட்கின்
Continue Reading »
0 comments Posted in events
இளைஞனே
“சூரியனையே சுட்டுவிடும்
நெருபன்றோ உன் விழிகள்!
இமயத்தைவிடவும்
உயர்ந்ததன்றோ உன் தன்னம்பிக்”கை”;
Continue Reading »
0 comments Posted in Articles
இன்றைய உலகில் விஞ்ஞான வளர்ச்சி வியப்பூட்டும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. நாம் இன்று பயன்படுத்தும் செல்போன், கம்ப்யூட்டர், டெலிவிஷன், செயற்கைகோள் போன்றவை ஒரு காலத்தில் கற்பனைக்கும் எட்டாதவையாக இருந்தவையே. மனிதனின் ‘தேடுதல்’ என்றதாகத்தால் கிடைத்தவையே இவைகள் என்பது பாராட்டுக்குரியது.
Continue Reading »
கல்வியிருந்தால் மட்டும் போதுமா?
ஒன்பது மணி நேர்முக தேர்விற்காக 8.50 மணிக்கு சரியாய் ஆஜரானான் ராமு. ஆனாலும் பதட்டத்துடனேயே அமர்ந்திருந்தான். அவனருகே ஏழெட்டு பேர் அமர்ந்திருந்தனர். அவர்களெல்லாம் ஆங்கிலத்திலேயே உரையாடி கொண்டிருந்தனர். ராமுவின் அருகே இன்னொரு இளைஞன் அமர்ந்து கொண்டான். ராமுவிற்கோ பதட்டம் அதிகரித்தது.
Continue Reading »
0 comments Posted in Articles
பன்னீர் செல்வம் Jc.S.M on Jan 2009
கொட்டிக்கிடக்குது இயற்கை வளங்கள்
இனிய வாசகர்களே!
வாழ்க வளமுடன். மனித நேயம் செழித்திட வாழ்த்தி மகிழ்கிறேன்.
என் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது; இங்கு ஆணும் பெண்ணும் வாழும் வாழ்க்கை இனியது; என் நாட்டிலே என்ற பாட்டு காதில் ரீங்காரமிடுகிறது.
Continue Reading »
0 comments Posted in Articles
‘உன்னால் முடியும் தம்பி’ யு.எம்.டி. ராஜா
என்னிடம் மறைந்து கிடக்கும் திறமை, இயற்கை உனக்கு மட்டுமே அளித்த வரப்பிரசாதம். அது என்ன என்பதை நீயே முயன்று வெளியே கொண்டு வரவேண்டும்” என்பார் வில்லியம் ஜேம்ஸ். யு.எம்.டி. ராஜா அப்படித்தான் தனக்குள் உள்ள திறமையை தானே முயன்று வெளியே கொண்டு வந்து இன்று 88 சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்ந்து வருகிறார்.
Continue Reading »
0 comments Posted in Articles