மனிதா.. மனிதா..!
பன்னீர் செல்வம் Jc.S.M on Oct 2008
இனிய வாசகர்களே!
வாழ்க வளமுடன். மனித நேயம் செழித்திட வாழ்த்தி மகிழ்கிறேன்.
இன்பச் சுரங்கத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும் அதே இயற்கை, நமது தவறான செயல்களால் வெகுண்டு நம்மைக் கடுமையாகத் தண்டிக்கிறது. இயற்கை என்பது தான் என்ன? What is Nature? பஞ்சபூதங்கள், அதாவது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் (விண்) இவை தான் இயற்கை. பரிணாம வளர்ச்சியில் இவை பல்வேறுபட்ட தோற்றப் பொருட்களாக உருவாயின.
Continue Reading »
0 comments Posted in Articles