– 2008 – August | தன்னம்பிக்கை

Home » 2008 » August (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    மறுக்காத மனம்

    தனது முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின்போது பகிர்ந்து கொண்டதாவது, ‘நான் வெளிநாட்டில் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும்போது இதுபோன்ற ஒரு எண்ணெய் நிறுவனத்தை நிறுவ வேண்டும் என் எனது மனதில் யோசனை இருந்தது. பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஒருவனுக்கு இது போன்ற சிந்தனை வருவது கேலிக்குறியதாகக் தான் தோன்றும். ஆனால் என்ன செய்வது என் மனம் இதற்கு குறைவாக எதையும் ஏற்றுக்கொள்ளாதே!

    Continue Reading »

    ஒரு பாதசாரியின் பயணக்குறிப்புகள்

    இன்றைய இளைய தலைமுறை கம்ப்யூட்டர்களின் பின்னால் ஓடிக்கொண்டிருக்க, அடுத்த தலைமுறையான பள்ளி மாணவ மாணவியரிடம் அறிவியலின் மற்ற துறைகளில் ஆர்வம் இருப்பது ஆச்சரியமூட்டும் விஷயம். இந்திய அறிவியல் குழுமத்தின் சார்பாக பள்ளி மாணவியருக்கு வருடந்தோறும் விருப்பப்பட்ட துறையில் ஆராய்ச்சி செய்வதற்கான உதவிகள் செய்யப்படுகிறது.

    Continue Reading »

    இதுதான் வாழ்க்கை

    குறிக்கோள்கள் எப்படி இருக்க வேண்டும்?

    முதலில் என்ன வேண்டும் என்பதில் எவ்வளவு? பதவி என்றால் என்ன பதவி? வீடு என்றால் எத்தனை சதுர அடி? எந்த இடத்தில்?’ போன்ற தெளிவு, வேண்டும்.

    Continue Reading »

    முடியாதது என்பது முயலாதது மட்டுமே!

    “உழைக்கவும் அன்பு செலுத்தவும் தெரிந்து கொண்டால், இந்த உலகத்தில் மாண்புமிகுந்த வாழ்வு வாழலாம்!” என்பதற்கு உதாரணமாக இருக்கக்கூடியவர். ஆர்வத்துடன் ஏழைகளுக்கு நற்பணி ஆற்றும் அன்பு எங்கெங்கு உள்ளதோ, அங்கெல்லாம் இறைவன் இருக்கிறான் என ஆன்மீக பணியில் தனதை இணைத்துக் கொண்டு இன்புற்று மகிழக்கூடியவர்.

    Continue Reading »

    விடாது போராடு!

    உறுதியின் வீரவாளை
    உன் தகுதியின் போருக்கு
    உரிமையுடன் ஏந்தி
    உரக்கப் போரிடும்

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் நாடு வேகமாக முன்னேறி வரும் அதே வேளையில் கிராம்ப்புறங்கள் காலியாகி வருகின்றன. கிராமங்களில் சாலை, குடிநீர், மின்விளக்கு போன்ற வசதிகள் கிடைக்கப் பெற்றிருக்கிறது என்றாலும் பொருளாதார முன்னேற்றம் என்பது இல்லை. அதனால் வேலை, வசதிகளுக்காக அவர்கள் நகருக்கு இடம்பெயர்ந்து வருவது சமீப காலமாக அதிகரித்து வருவது நம் எல்லோருக்குமே கவலை தரும் விசயம்.

    Continue Reading »

    அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

    வசதியாகத்தான் இருக்கிறது மகனே…
    நீ கொண்டு வந்து சேர்த்த
    முதியோர் இல்லம்
    பொறுப்பாய் என்னை

    Continue Reading »

    புவி உன் கையில்

    படிக்க ஆயிரமிருக்கு…
    படைக்க ஆயிரமிருக்கு…
    படைப்பாளியே நீ இன்னும் நீ
    படைக்காமலிருப்பது ஏன்?

    Continue Reading »

    பயிலரங்கம்

    திருச்சி
    தலைப்பு : உங்களால் முடியும்!
    நாள் : 10.08.2008, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : மாலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை
    பயிற்சியளிப்பவர் : திரு. N.R. ஸ்ரீதரன், சென்னை, ஈரோடு

    Continue Reading »

    எண்ணம் தன்னில் தன்னம்பிக்கை

    திறமை உழைப்பு தேர்ந்த முயற்சி
    நிறைந்திருந்தபோதும் – மனதில்
    “பொறுமை” காத்து புரிந்து பாத்து
    செயலில் இறங்க வேண்டும!

    Continue Reading »