பாராட்டு விழா
இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் தேசிய அளவில் 3வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பெற்ற சாதனையாளர் திரு.சே.வினோத்சேஷன் அவர்களுக்கு பாராட்டு விழாவும் மற்றும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியைச் சார்ந்த வள்ளுவர் கேட்டரிங் கல்லூரி வளாக வள்ளுவர் அரங்கத்தில் 10.6.2008 செவ்வாய் அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.
Continue Reading »
0 comments Posted in Articles