முடியும் என்பதே மூச்சாகட்டும்
ஒரு காட்டில் சிங்கம், புலி, கரடி, யானை, குரங்கு என பல விதமான பறவைகள் எல்லாம் வாழ்ந்து வந்துச்சாம். இவையெல்லாம் ஒற்றுமையா ஒரு குடும்பம் மாதிரி இருந்த தாம். தினந்தோறும் மாலையில் ஒரு பெரிய ஆலமரத்தடியில் சிங்க ராஜா தலைமையில் கூடி, அன்றைய நிகழ்ச்சிகள் பேசி மகிழுமாம். அந்த ஆலமரத்து விழுதில் ஒரு சிலந்தி இருந்ததாம்… அந்த சிலந்தி கூட்டம் கூடியதும் கீழ வந்து,
Continue Reading »
0 comments Posted in Articles