– 2008 – March | தன்னம்பிக்கை

Home » 2008 » March (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    சிந்தனைக்கு

    கோழி அடைக்காக்கும் போதே
    குஞ்சுகளை எண்ணக்கூடாது!

    Continue Reading »

    நிறுவனர் நினைவுகள்

    சொல் பயனுடைய சொல் என்று சொல்லித்தந்த சொற்கொண்டல் இல.செ.க.

    அது 1973 ஆம் வருடம். தமிழ்மொழிக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் பொற்காலம் என்றே சொல்ல்லாம். தொலைக்காட்சியின் ஆதிக்கம் குறைவாக இருந்த காரணத்தால், இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழும் கொடிகட்டிப் பறந்தன. கலைஞர், கி.ஆ.பெ. அறம், சாலை இளைந்திரையன், குமரி அனந்தன், சாலமன் பாப்பையா, அறிவொளி, நாவுக்கரசர், பேரூர் தமிழ்க்கல்லூரி அடிகளார் போன்ற பெரியோர்கள் மேடைத்தமிழுக்கு மேன்மை தந்து

    Continue Reading »

    ஒழுங்கான செயல்

    நாம் செய்யும் எந்தச் செயலும் வெற்றியுடன் அமைவதற்கு ஒழுங்கு முறை கட்டாயம் இருக்க வேண்டும். ஒழுங்கு என்பது நம்மைச் சரியான முறையில் செயலாற்றியவர்கள் எல்லாம் வெற்றியின் மைந்தர்களாக வீற்றிருக்கிறார்கள். அவர்களுடைய இடத்தில் நாமும் உட்கார வேண்டும் அல்லவா!

    Continue Reading »

    மரபணு மாற்றம் – காலத்தின் கட்டாயம்

    உலகில் உள்ள அனைத்து வகையான உயிரினங்களிலும், தற்போது மரபியல் மாற்றம் செய்யும் சோதனைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. பல கோடிக்கணக்கில இந்திய அரசும், உலகத்தில் உள்ள பல முன்னேறிய நாடுகளும் மேலும் உலகப் பன்னாட்டு தனியார் நிறுவனங்களும் பல மில்லியன் டாலர் முதலீடு செய்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.

    Continue Reading »

    துணிவுடன் போராடு வெற்றி வரும்

    நேர்முகம் தொடர்ச்சி….

    காவல்துறை பணிக்கு இடையில் மாணவர்களுக்கு தேர்வில், வாழ்வில் வெற்றி பெற நிறைய தன்னம்பிக்கை பயிலரங்களில் அற்புதமாக ஆலோசனைகளை வழங்கி வருகிறீர்கள். இது தேர்வு காலம். மாணவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

    Continue Reading »

    தேர்வு எழுதும் மாணவர்களே!

    1. தேர்வு நடக்கும் பள்ளி அமைந்திருக்கும் இடம் குறித்து முன்னமே அறிந்து கொண்டு அதற்கேற்ற நேரத்தை தீர்மானித்துக் கொண்டு முன்னதாகவே புறப்பட்டுச் செல்லுங்கள்.
    2. Continue Reading »