திறந்த உள்ளம்
பிப்ரவரி இதழ் படித்தேன். முதல் பக்கம் தொடங்கி கடைசி பக்கம் வரை “தன்னம்பிக்கை” தகவல்கள், கட்டுரைகள் அற்புதம், பாராட்டுக்கள். நிறுவனர் பக்கத்தில் “நாவடக்கம் ஒரு நாகரிகம்” என்ற தலைப்பில் டாக்டர். இல.செ. கந்தசாமி அவர்களது கருத்துக்கள் பயனுள்ளவை. பேச்சுத்திறன் எப்படி இருக்க வேண்டும் எனவும், எப்படி பேசக்கூடாது என்றும் அருமையாக விளக்கினார். பயனுள்ள கட்டுரை.
Continue Reading »
0 comments Posted in Articles