30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா கேட்டு கொண்டதிற்கிணங்க, தமிழக அரசு நியூ திருப்பூர் ஏரியா டெவலப்மெண்டு கார்ப்பரேஷனை நோடல் காரியாலயமாகவும், நே.ஆ. பூங்காவை அந்த திட்டத்தை செயல்படுத்தும் காரியாலயமாகும் நிறுவியது. நிர்வாக இயக்குநர் நியூ திருப்பூர் ஏரியா டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் மற்றும் இணை காரியதரிசி (ஏற்றுமதி) ஜவுளித்துறை அமைச்சகம் மத்திய அரசு ஆகிய இருவரையும் அந்தந்த அரசுகளின் ஒப்புதலுடன் நே.ஆ. பூங்காவின் இயக்குநர்களாக நியமித்தது.
Continue Reading »
0 comments Posted in Articles