– 2006 – December | தன்னம்பிக்கை

Home » 2006 » December

 
  • Categories


  • Archives


    Follow us on

    காந்தியம்

    காந்தி பிறந்தபோது நமது நாட்டில் நாற்பது கோடி அடிமைகள். அவர் மறைந்தபோது நாற்பது கோடியும் சுதந்திரப் பறவைகள். இந்த மாற்றமே அவர் நிகழ்த்திய அதிசயம். ஒரு தனி மனிதரின் வாழ்க்கை தரணியின் ஒரு பகுதி மக்களின் தலைவிதியை தலைகீழாக மாற்றியது. இந்த மாற்றத்தின் அடித்தளம் ஆன்மீகம் என்பது இந்த மனி குலத்தின் பலம் மட்டுமல்ல பெருமையும் கூட.

    Continue Reading »

    சந்திரமுகியும் அந்நியனும்

    யார் ஒருவர் தன்னை அறிந்து கொள்ள முற்பட்டாலும் அவர்கள் வாழ்க்கை யானது சிறப்பாக அமையும். தன்னைப் பற்றிய அறிவு அவசியம் என்றஎண்ணம் ஒருவரிடத்தில் எழுந்து விட்டால் போதும் மனமானது அந்த எண்ணத்தை நிறைவேற்ற நம்மை தூண்டி முயற்சி செய்து வெற்றி பெறசெய்யும்.

    Continue Reading »

    விடைபெறும் வினாக்கள்

    பறம்பை இரா.சு.பிரகாசம் கேட்கிறார்…

    1. புலால் உண்ணாமையை திருவள்ளுவர் ஏன் துறவியலில் பாடினார்? புலால் உண்ணாமை என்பது துறவியர்க்கு மட்டும் தான் என்று சூசகமாக தெரிவிக்கிறாரா? அப்படியென்றால் இல்லறவாசிகள் உண்ணலாம் என்றுதானே பொருள்படுகிறது.

    Continue Reading »

    சக்சஸ் உங்கள் சாய்ஸ்

    திடீரென பாய்ந்து வந்து கழுத்தை நெரிக்கும் பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் தான் பெரும்பாலானவர்கள் தவறான முடிவுகளைத் தேடிக் கொள்கிறார்கள். இந்த விஷயத்தைப் புரிந்து கொள்ள பெரிய பெரிய உதாரணங்களை யெல்லாம் தேடிப் போக வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு மிகமிகப் பிடித்த ஒரு டிவி சீரியல் அல்லது நிகழ்ச்சி.

    Continue Reading »

    எனது நூல்கள் உருவான விதங்கள்

    பல்வேறு தலைப்புகளில் பதினைந்து நூல்கள் எழுதியுள்ளேன். அன்பர்கள் படித்தபின்பு இதுவரை கொடுத்த செய்திகளில் – இரண்டு வகையாகப் பிரிக்க முடிந்தது. ஒரு வகையினர் சொன்னவை : “மிகுந்த முயற்சியெடுத்துப் பல செய்திகளைச் சேகரித்திருக்கிறீர்கள்.

    Continue Reading »

    எண்ணத்தில் ஏற்றம்; தன்னம்பிக்கையின் உயர்வு!

    நம் வாழ்க்கை..!
    தொடர்…

    இனிய வாசகர்களே! வாழ்க வளமுடன்!
    வாழ்க்கையின் வெற்றிப்பாதையில் வேகமாய் முன்னேறும் உங்கள் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்! கவலை என்பது கற்பனையான வலை என்ற தெளிவு பெற்றபின்பும் ஏன் இந்தக் குழப்பம்? என்னால் ஒன்றை முடிக்க முடியுமா? முடியாதா? என்ற குழப்பத்துக்கு அடிப்படையான எண்ணங்களை மாற்றி விட்டால் போதும்; வாருங்கள்.

    Continue Reading »

    உறவுகள் மேம்பட மதிப்புகள் கூடிட வெற்றிகள் தொடர்ந்திட

    நேர்முகம் தொடர்ச்சி..
    -ராம்ராஜ் காட்டன் “K.R. நாகராஜன்”

    இந்தியாவில் பனியன் மற்றம் உள்ளாடைக்கு எதிர்காலம் எப்படி உள்ளது?

    உதாரணமாக தமிழ்நாட்டில் சராசரியாக 6 கோடி மக்கள் உள்ளார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களில் 1% மக்கள் மாதம் ஒன்றிற்கு சராசரியாக ஒரு பீஸ் உள்ளாடை என்று வாங்கினால் 6,00,000 X 50 = 3,00,00,000 X 12 = 36,00,00,000 என்று கணக்கிட்டுப் பார்த்தால் 1% வியாபாரம் செய்பவர்கள்தான் தமிழ்நாட்டில் பெரிய அளவு வியாபாரம் செய்பவராக கருதிக் கொண்டுள்ளோம். மீதி 99% இடம் மிகவும் காலியாகவே உள்ளது. ஆகவே இந்த காலியுள்ள இடத்தை பிடிப்பது மிகவும் எளிது என்ற அடிப்படையில் தான் எங்களுக்கு மட்டுமல்ல, இந்த பனியன் மற்றும் உள்ளாடைக்கு மிகப்பெரிய எதிர்காலம் பிரகாசமாக உள்ளது.

    Continue Reading »

    கற்பனை பொய் அல்ல…

    வாழ்க்கையில் தலையாய நோக்கம் ஆனந்தமாக வாழ்தல். உலக உயிர்கள் அனைத்துமே இந்த ஆனந்தத்தை பெறவேண்டியே எல்லா நேரங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

    Continue Reading »

    நிறுவனர் பக்கம்

    மனித பலவீனங்கள்

    உலகத்து உயிர்களின் மிகவும் பலமானவனும் மனிதன்தான் மிகவும் பலவீனமானவனும் மனிதன்தான். காலத்துக்குக் காலம் அவனது பலத்தைவிட அவனது பலவீனம் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

    Continue Reading »

    உழைப்பால் உயர்ந்த உத்தமர்

    படித்து அறிபவரைவிட, அனுபவித்து உணர்பவர் அறிஞர் என்பது ஒரு மகானின் வாக்கு. இந்த வாக்கிற்கேற்ப ஆரம்பக் கல்வி மட்டுமே படித்து அனுபவத்தால், பட்டறிவால் பல்கலைப் பட்டங்களை பெற்ற சிறப்புக்குரியவராக டாக்டர் தாமோதரசாமி நாயுடு அவர்கள் வாழ்ந்து இன்றைக்கு நம்மைவிட்டு மறைந்திருக்கிறார்.

    Continue Reading »