சாதனை
0 comments Posted in Articles
0 comments Posted in Articles
“தன்னை உண்மையாக அர்ப்பணித்துக் கொண்டவருக்கே இந்த உலகம் ஒரு பரிசாகக் கொடுக்கப்படுகிறது” இவ்வரிகள் கொடுக்கும் மகத்தான விளக்கத்தின்படி உங்களை நீங்கள் உண்மையாக ஈடுபடுத்தி செய்யும் செயலின் மூலம் இவ்வுலகையே வெல்ல முடியும். இரண்டாம்
Continue Reading »
0 comments Posted in Articles
வெற்றி பெற வேண்டுமென்கிற வேட்கை யாருக்குத்தான் இல்லை. வெற்றிதானே மனிதருக்கெல்லாம் மகிழ்ச்சியை அளிக்கிறது. மானுடர்க்கெல்லாம் மகிழ்ச்சிதானே மண்ணுலக வாழ்கையின் தலையாய நோக்கம்.
Continue Reading »
0 comments Posted in Articles
0 comments Posted in Articles
செயற்குஅரிய யாவுள ட்பின் அதுபோல்
வினைக்குஅரிய யாவுள காப்பு”
– திருக்குறள் (781)
நட்பைப்போன்று அருமையானது வேறு என்ன இருகிறது? அதைப்போன்று பாதுகாப்பனதும் வேறு இல்லை.
Continue Reading »
0 comments Posted in Articles
“இதுவரை தமிழகத்தில் வாழ்ந்த தமிப் பேராசிரியர்கள் திருக்குறளே அணுகி ஆராய்ந்த முறைகளில் இது ஒரு புதிய முறை. இல.செ.க.வின் முயற்சி பாராட்டத்தக்கது.
இதுவரை திருக்குறளை கற்றவர்களும், கண்டறியாத நாட்டின் உறுப்பு, ஆற்றின் சிறப்பு, நிலத்தின்
Continue Reading »
0 comments Posted in Articles
“இதுவரை தமிழகத்தில் வாழ்ந்த தமிப் பேராசிரியர்கள் திருக்குறளே அணுகி ஆராய்ந்த முறைகளில் இது ஒரு புதிய முறை. இல.செ.க.வின் முயற்சி பாராட்டத்தக்கது.
இதுவரை திருக்குறளை கற்றவர்களும், கண்டறியாத நாட்டின் உறுப்பு, ஆற்றின் சிறப்பு, நிலத்தின்
Continue Reading »
0 comments Posted in Articles
0 comments Posted in Articles
தங்கவேலு மாரிமுத்து on Jul 2005
மனிதன் இருக்கிறானே, அவன் மகா சாமர்த்தியசாலி; ஆளப்பிறந்தவன். சாதிக்கப் பிறந்தவன். கடவுளின் படைப்பகளிலேயே மிக உன்னதப் படைப்பு.
ஆறு, மலை, கடல், காடு போன்றவற்றைத்தான் கடவுள் இந்தப் பூமியில் படைத்தார். இவனோ
Continue Reading »
0 comments Posted in Articles
கல்விதான் முன்னேற்றத்தின் முதல் தளமென்றும் தன் பல்வேறு பரிமாணங்களை இதுவரைப் பார்த்தோம். அதன் முடிவான பாங்கை, கல்வியின் இன்னொரு கோணத்தை முன்னேற்றத்திற்கு அதன் முக்கியத்துவத்தை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்..
Continue Reading »
0 comments Posted in Articles