– 2005 – March | தன்னம்பிக்கை

Home » 2005 » March

 
  • Categories


  • Archives


    Follow us on

    பயிலரங்கம்

    திருச்சி

    நாள் : 13.03.2005 ஞாயிறு காலை 10.00 – 1.30 மணி
    இடம்: புனித ஜோசப் கல்லூரி மேல்நிலைப் பள்ளி,
    சத்திரம் பேருந்து நிலையம் திருச்சி – 2.
    தலைப்பு: “படைப்பாற்றலை வளர்ப்போம்”
    பயிற்சியளிப்பவர்:திரு.என். சேகர்

    Continue Reading »

    பயிலரங்கம்

    நாமக்கல்:

    நாள் : 13.03.2005 ஞாயிறு காலை 10.00 – 1.30 மணி
    இடம்: கந்தசாமி கண்டர் சுற்றுச்சூழல் மையம்
    எல்.ஐ.சி. பின்புறம்

    Continue Reading »

    பயிலரங்கம்

    கோவை

    நாள் : 13.03.2005 ஞாயிறு காலை 10.00 – 1.30 மணி
    இடம்:ஹோட்டல் மங்களா இன்டர்நேஷனல்
    கான்பிரன்ஸஃ ஹால், நேரு வீதி, இராம்நகர், காந்திபுரம், கோவை
    தலைப்பு: “எண்ணமே வாழ்க்கை

    Continue Reading »

    பயிலரங்கம்

    கோவில்பட்டி

    நாள் : 13.03.2005 ஞாயிறு காலை 10.00 – 1.30 மணி
    இடம்:தொழில் வர்த்தக சங்கம்(கம்மவார் திருமண மண்டம் அருகில்)
    தலைப்பு: “சுத்தமே சுகமான முன்னேற்றம்?”

    Continue Reading »

    பயிலரங்கம்

    ஈரோடு

    நாள் : 13.03.2005 ஞாயிறு காலை 10.00 – 1.30 மணி
    இடம்:சக்தி மசாலா ஹால்
    கொங்கு கலையரங்கம் ஈரோடு

    Continue Reading »

    பயிலரங்கம்

    திருப்பூர்

    நாள் : 13.03.2005 ஞாயிறு காலை 10.00 – 1.30 மணி
    இடம்:அரிமா சங்கம்
    டவுன்ஹால் அருகில்

    Continue Reading »

    தரம் தாரக மந்திரம்

    மதிப்புமிக்க இலவசம்

    ஒரு நோட்டுப் புத்தகம் வாங்குகிறீர்கள்.  அந்த நோட்டுப்புத்தகத்திற்கு ஒரு பேனா அல்லது ஒரு ஸ்கேல் இலவசம். இரண்டும் ஒரே விலை மதிப்புடையவை. நீங்கள் எதைத் தேர்வு செய்வீர்கள்? உங்களுக்கு அதிகமாக உபயோகப்படும் பொருளையோ அல்லது உடனடியாகத் தேவைப்படுகின்ற பொருளையோதான் தேர்வு செய்வீர்கள்.  இலவசமாகக் கொடுக்கப்படும் பொருட்களுக்கு நீங்கள் இந்த அளவு யோசிக்கிறீகள் என்றால் பணம் கொடுத்து பெறும் பொருட்களையோ,

    Continue Reading »

    வெற்றிக்கு கனவு காண்போம்

    ‘நமது இன்றைய செயல்களுக்கு நேற்றைய கனவுகளே பொறுப்பு’ என்பது ஆங்கிலக் கவிஞர் கீட்ஸின் அழகான கவிதை வரிகள்.  இவ்வரிகளின் தாக்கம்தான் உலக அழகிப்ட்டம் வென்ற இந்திய அழகி, டயானா ஹைடனை மற்ற போட்டியாளர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது. போட்டியின் இறுதிச்சுற்றில் நீதிபிதிகள் உலகத்திற்கு நீங்கள் சொல்ல விரும்பும் கருத்து என என்று கேட்டபோது, கனவுகள் கடமைகளின் வேர்கள்.  கனவுகளிலிருந்துதான் கடமைகள்

    Continue Reading »

    உள்ளம் உயர்ந்தால் வாழ்வு உயரும்

    விற்பனையில் வியத்தகு சாதனை

    வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத்து அனையது உயர்வு

    இதைப் படித்தவுடனேயே திருவள்ளுவர் எல்லோருடைய பொறாமைக்கும் ஆளாகிறார் ஏன்?  இரண்டே வரிகளில் எப்படிப்பட்ட உயர்ந்த வாழ்க்கை நெறியைக் கூறமுடிகிறது அவரால்?

    Continue Reading »

    மனசே..மனசே…


    சனவரி இதழின் தொடர்ச்சி

    வெளியூர் செல்வதென்றாலே வெறுப்பாயிருந்தது. டெல்லி சென்றபோது கையிலிருக்கும் பணத்தைவிட ஒரு  பைசா அதிகமாய் செலவழித்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் மலிவான ஓட்டலில் தொடர்ந்து உணவு சாப்பிட, அது ஒத்துக்கொள்ளாமல் வயிற்று வலியில் ஆரம்பித்த பிரச்சினை பயங்கரமான காய்ச்சலில்  கொண்டுபோய் விட்டது.  அங்கேயே மருத்துவமனையில்

    Continue Reading »