பயிலரங்கம்
ஈரோடு
நாள்: 13.02.2005 ஞாயிறு காலை 10.00 1.30 மணி
இடம்: சக்தி மசாலா ஹால்
கொங்கு கலையரங்கம், ஈரோடு.
தலைப்பு: “வாருங்கள் வளமாய் வாழ்வோம்”
Continue Reading »
0 comments Posted in events
ஈரோடு
நாள்: 13.02.2005 ஞாயிறு காலை 10.00 1.30 மணி
இடம்: சக்தி மசாலா ஹால்
கொங்கு கலையரங்கம், ஈரோடு.
தலைப்பு: “வாருங்கள் வளமாய் வாழ்வோம்”
Continue Reading »
0 comments Posted in events
திருப்பூர்
நாள்: 13.02.2005 ஞாயிறு காலை 10.00 1.30 மணி
இடம்: அரிமா சங்கம்
டவுன்ஹால் அருகில்
தலைப்பு: “எதையும் சாதிக்க முடியும்”
பயிற்சியளிப்பவர்: சிந்தனைக் கவிஞர் கவிதாசன்
0 comments Posted in events
பாரதிபாஸ்கரன் ஜி.கே on Feb 2005
ஒருபடி மேலே
“இனிது; இனிது ஏகாந்தம் இனிது” என்பார் சிலர். தமிழ் இனிது; இசை இனிது; இயற்கை இனிது என்றெல்லாம் படியலிடுவோர் உண்டு. சரி.. எளிது எது? ‘இதென்ன பெரிய விஷயம்?” என்று கேட்பது எளிது; விதவாதம் எளிது; விமர்சனம எளிது கூட்டம் சேர்ப்பது, கோஷம் போடுவது இவையெல்லாம் விட, அறிவுரை கூறுதல் அனைத்திலும் எளிது.
Continue Reading »
0 comments Posted in Articles
தமிழகத்தில் முதல் மாணவர் என்ற தகுதியை முதுகலை (எம்.ஏ) பட்டத்துடன் பெற்ற இல.செ.க. அவர்கள் படிக்கின்ற போதாகட்டும், பட்டம் பெற்ற பிறகாகட்டும் தாம் பெற்றக் கல்வி உயர்வை தன் நண்பர்கள் சுற்றமும் பெற வேண்டும் என்ற தூய்மையான நல் எண்ணத்தில் ஆசிரியர்களையெல்லாம் படிக்கத்தூண்டி பட்டம் பெறுவதற்கு பெரிதும் துணைநின்றார்.
Continue Reading »
0 comments Posted in Articles
நினைத்ததை அடைவது வெற்றி என்பது உங்களுக்குத் தெரியும். என்றாலும் நாம் எதை நினைக்கின்றோம் என்பதுதான் முக்கியம். இதைத்தான் மகாகவி பாரதியார் நல்லவே எண்ண வேண்டும் என்றார். மனதில் தோன்றும் எண்ணங்களை இருவகையாக பிரிக்கலாம். ஒன்று நல்ல எண்ணம். எண்ணமே செயல். நல்ல எண்ணம் நெஞ்சில் துளிர்விடுவதற்கு ஏற்றதாக மனதை
Continue Reading »
0 comments Posted in Articles
அசைக்க முடியாத் தன்னம்பிக்கை.. விற்பனையாளர்களின் பெரும் சொத்து!
மத்தியபிரதேசம், போபாலில் பொதுப் பணித்துறை அலுவலகம் ஒன்றில் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் அதிகாரி திரு. மனோஜ் குப்தா, அவருடைய பதவி ஒரு மாநில அமைச்சர் பதவிக்கு ஒப்பானதாகும். மிக உயர்ந்த பதவியில் இருப்பவர் மட்டும் தான் அவரை நேரில் சந்திக்க முடியும்.
அந்த அலுவலகத்தில் ஒரு நாள் காலை 10.15 மணிக்கு கோட்டு, சூட்டை அணிந்த 28 வயது இளைஞன் ஒருவன் மிக மிடுக்காகப் பாத அணி சத்தம் செய்ய மிகுந்த தன்னம்பிக்கையுடன் சென்று “குப்தாஜியைப் பார்க்கணும்” என்கிறார். உடனே, வாயிற்காப்போன் என்ன ஏது என்று கேட்காமலேயே அந்த இளைஞனை உள்ளே கூட்டிக்கொண்டு போகிறான்.
அந்த இளைஞர் “ஐயா நான் ராய்பூரில் இருந்து வருகிறேன். எங்கள் கம்பெனியில் உற்பத்தி செய்யப்படும் தரம் வாய்ந்த தார், தங்கள் துறைக்குச் சாலைகள் அமைக்க 20.000 எம்.டி. தேவைப்படுகிறது. தயவு கூர்ந்து எனக்குத் தங்களது ஆர்டரைக் கொடுத்தால் நாங்கள் தார் சப்ளை செய்ய முடியும்” என்றார். இதன் தொடர்பான கடிதத்தைக் கொடுக்கவும் அதை வாங்கி உடனே ஓ.கே. என்று எழுதி, தன் கீழே இருக்கும் அலுவலரிடம் கொடுக்கச் சொன்னார் குப்தா. 10 நிமிடத்தில் ஆர்டரைக் கையில் வாங்கிக் கொண்டு வந்தார் அந்த இளைஞன். அவர், வெளியே வந்தவுடன் குப்தாஜி வாயில் காப்போனிடம் உக்கச் சொன்னார். “ஏனய்யா வெறும் விற்பனையாளன் வந்துள்ளான். விசிட்டிங் கார்டு கூடப் பார்க்காமல் ஏன் அனுப்பினாய்? இனிமேல் ஜாக்கிரதைஆக இரு” என்று கண்டித்தார். யாரென்று கூடக் கேட்காம் அந்த இளைஞனை வாயில் காப்போன் உள்ளே அனுப்பத் தூண்டியது எது? வேறொன்றும் இல்லை; அவரின் தன்னம்பிக்கைதான். அந்த இளைஞன் வேறு யாரும் அல்ல நான்தான்.
முதன் முதலில், நான் வேலை செய்த ராலி மின்விசிறி கம்பெனியில் சேருவதற்கு முன் நடைபெற்ற நேர்முகத் தேர்வின்போது உயர் விற்பனை அதிகாரி என்னிடம் கேட்டார். “உனக்கு எத்தனை மொழிகள் தெரியும்”? என்று “சார்! ஆந்திரா அனுப்பினால் தெலுங்கு! கர்நாடகா அனுப்பினால் கன்னடம்!, கேரளா அனுப்பினால் மலையாளம்!,, ஆறு மாதத்திற்குள் கற்றுக் கொண்டு விடுவேன். எங்கு வேண்டுமானாலும் செல்லத்தயார்! என்றேன் உடனே வேலை கிடைத்தது.
இரண்டாவதாக அந்த மின் விசிறி கம்பெனியில் இருந்து பெட்ரோல் கம்பெனிக்குத் தாவுவது என முடிவெடுத்து மும்பையில் பிரபல ஆயில் கம்பெனி ஏற்பாடு செய்திருந்த நேர்முகத் தேர்விற்குச் சென்றேன். அப்போது “எழுத்துப் போட்டியில் கணக்கில் மிகக் குறைவான மார்க் எடுத்துள்ளாய், இதைப் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று எனது நேர்முகத்தேர்வில் கேட்டார்கள். நான் சொன்னேன்.
“சார்! நிச்சயம் கணக்கில் நான் சுமார்தான்; ஆனால் என்னுடைய திறமை எதையும் விற்கக் கூடியது. அதுதான் உங்கள் கம்பெனிக்குத் தேவை!” இந்த பதிலில் திருப்தி அடைந்ததால் அன்று வந்த 42 பேரில் 8 பேரை மட்டும் நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுத்தார்கள். அதில் என்ஜினியரிங், M.B.A. போன்ற எந்தவித சிறப்புப் பட்டங்கள் இல்லாதபோதும் விற்பனைத் திறமைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஆள் நான்தான்.
நான் சாதாரண முதல் நிலை விற்பனையாளராய் இருந்த போது நான் போகும் அரசாங்க அலுவலகங்களிலும் நான் தன்னம்பிக்கையுடன் நடக்கும் தோரணையைக் கண்டு என்னைப் பெரிய அதிகாரி என்று எண்ணி, பலர் எழுந்து நின்று வணக்கம் சொல்வதைக் கண்டு வியந்திருக்கிறேன். “பொது மேலாளர்” என்று முகவரியில் எழுதப்பட்ட கடிதங்கள் இளம் வயதிலேயே பல எனக்கு வந்ததுண்டு.
மேல் கண்டவற்றை சொன்னதன் காரணம் நம்மை எக்காரணத்தைக் கொண்டும் குறைத்து மதிப்பிடக்கூடாது. தன்னம்பிக்கைதான் எதற்கும் ஆதாரம். ஆனால் அதுவே எக்காரணம் கொண்டும் அகங்காரமாக மாறிவிடக் கூடாது. அது அழிவுக்கு வழி அமைப்பதாகும்.
– தொடரும்
0 comments Posted in Articles
ஒரு நேர்காணல்
டாக்டர் பெரு. மதியழகன்
கடல் கடந்து பகை வென்ற
கன்னித் தமிகத்தின்
கடையேழு வள்ளல்களில்
வல்வில் ஓரி ஆளுகைக்கு உட்பட்ட
Continue Reading »
0 comments Posted in Articles
மேலை நாடுகளான அமெரிக்காவில் ஒரு நாள் இரவில் மாபெரும் அதிசயம் நடந்தது. நாடு முழுவதும் ஒரு நிமிடம் எல்லா மின் விளக்குகளையும் அணைத்து ஒரு மாபெரும் அந்த விஞ்ஞானி மௌன அஞ்சலி செலுத்தியது. அந்த விஞ்ஞானிதான் எலக்ட்ரிக் பல்பை கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன். அவர் வாழ்ந்த நகருக்கு எடிசன் என்று பெயரிட்பட்டது. தாமஸ்
Continue Reading »
மன்னார்குடி
நாள்: 13.02.2005 ஞாயிறு காலை 10.00 1.30 மணி
இடம்: தேசிய மேல்நிலைப் பள்ளி, மன்னார்குடி.
தலைப்பு: “உள் திறன்கள்”
Continue Reading »
0 comments Posted in events
எனது பெயரியவர்களுக்கான பயிற்சி முகாம்களில் ஒரு கேள்வியைக் கேட்பேன். கோடான கோடி மனிதர்கள் இந்த உலகத்துக்கு வருகிறார்கள். வாழ்கிறார்கள், மறைகிறார்கள். ஆனால் ஒரு சிலபேர் மட்டும் வெற்றியாளர்கள். சாதனையாளர்கள் – கோடீஸ்வரர்கள் – பெரும் விஞ்ஞானிகள் – தொழில் அதிபர்கள்.. பலர் சாதாரணமாக ஏதோ வந்தோம் – வாழ்ந்தோம் என்று மறைந்து விடுகிறார்கள்.
Continue Reading »
0 comments Posted in Articles