HEALTH CORNER
ஆரஞ்சப் பழம்
யோகி இராஜேந்திரா, திருப்பூர்
எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு முதலியன ஒரே இனத்தைச் சார்ந்தவை.
எலுமிச்சையில் உள்ளதைவிட ஆரஞ்சுப் பழத்தில் அமிலத்தன்மை மிக மிகக் குறைவாகவே உள்ளது. இதன் சுவையில் மட்டுமே சிறிது அமிலத்தன்மை இருப்பது போல தெரியும். ஆனால் இப்பழத்தினை உண்பவர்களுக்கு இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை குறைந்து காரத்தன்மை அதிகரிக்கும்.
Continue Reading »
0 comments Posted in Articles
ஈரோட்டில் '' சுதந்திரச் சுடர்கள்''
மாதம் ஒரு சொற்பொழிவு
தேசிய நல விழிப்புணர்வு இயக்கம், ஈரோடு ” சுதந்திரச் சுடர்கள்” என்கிற தலைப்பில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றி, மாதம் ஒரு சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
Continue Reading »
0 comments Posted in Articles
ஈரோட்டில் ” சுதந்திரச் சுடர்கள்”
மாதம் ஒரு சொற்பொழிவு
தேசிய நல விழிப்புணர்வு இயக்கம், ஈரோடு ” சுதந்திரச் சுடர்கள்” என்கிற தலைப்பில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றி, மாதம் ஒரு சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
Continue Reading »
0 comments Posted in Articles
மாணவர் பக்கம் பெற்றோர்
தகுதியான மனமும் நினைவாற்றலும்
(MENTAL FITNESS AND MEMORY )
தேர்வுகளில் சிறப்பான வெற்றி 9
பேரா. ஆ.இரத்தினசாமி
(நினைவாற்றல் தன்னாற்றல் மேம்பாட்டுப் பயிற்சியாளர்,
மாணவர் மனநல ஆலோசகர், ஈரோடு)
MENTAL GYM
”எங்கடா போயிட்டு வர்ரே?” – தந்தை
” Gym க்குப்பா. உடம்பை பல பயற்சிகள் பண்ணி தகுதியுள்ளதா வைச்சுக்கணுமல்ல. அதுக்குதான்” மகன்
Continue Reading »
0 comments Posted in Articles
வெற்றிப் படிகள்
ஒவ்வொரு விதையிலும்
விருட்சத்தின் சுருக்கம்.
ஒவ்வொரு விடியலும்
வெளிச்சத்தின் தொடக்கம்.
Continue Reading »
0 comments Posted in Articles
சிந்தனைத்துளி
ஒவ்வொரு மனிதனின் வெற்றியையும், தோல்வியையும் அம்மனிதனுடைய மனப்பான்மையே தீர்மானம் செய்கிறது.
உறவுகள்… உணர்வுகள் …
தொடர்
சி.ஆர். செலின்
மனநல ஆலோசகர், சென்னை.
ஹலோ சார், எப்படியிருக்கீங்க…?
” ம் ஏதோ இருக்கேங்க…”
” வேலையெல்லாம் எப்படி போயிட்டிருக்கு?”
Continue Reading »
0 comments Posted in Articles
நோயின்றி வாழ்வது சுலபம்
– Dr.A.S. அசோக்குமார் ph.D., (Y.Sc.)
யோகாசன சிகிச்சை நிபுணர்
ஆரோக்கியமாக, நோயின்றி வாழ்வது என்பது நமது பிறப்புரிமையாகும். தவிர எல்லோர் விருப்பமும் அதுவே. இருந்தும் ஏன் முடியவில்லை?
Continue Reading »
0 comments Posted in Articles
சிந்தனைத்துளி
ஆற்றல் மிகுந்த மனிதன் வளருவதற்கான திறமைகளைத் தனக்குள்ளே தேடுகிறான். ஆற்றல் இல்லாத மனிதன் மற்றவர்களிடம் உள்ள குறைகளைத் தேடுகிறான்.
Continue Reading »
0 comments Posted in Articles