வெற்றியின் மனமே…
சிறந்த தலைவர் யார்?
ஒரு உண்மைச் செய்தி
சென்னையில் 40 அடி ஆழமுள்ள போர்வெல் குழாயில் ஒரு சிறுவன் விழுந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
Continue Reading »
0 comments Posted in Articles
சிறந்த தலைவர் யார்?
ஒரு உண்மைச் செய்தி
சென்னையில் 40 அடி ஆழமுள்ள போர்வெல் குழாயில் ஒரு சிறுவன் விழுந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
Continue Reading »
0 comments Posted in Articles
மனசுவிட்டுப் பேசுங்க…..
பணமிருந்தால் வசதியாக வாழ முடியும். ஆனால் நமது பெரியோர்களெல்லாம்’ பணத்திற்காக அலையாதே என்கிறார்கள். பணம் சேர்ப்பது குற்றமோ என்று கூட நினைக்கிறேன்.
விளக்கம் தேவை.
(எஸ்.கண்ணன், ரத்தினபுரி)
Continue Reading »
0 comments Posted in Articles
உலகத்திலே எதெல்லாம் புண்ணியம்னு, மகாகவி பாரதிகிட்டே கேட்டாங்க. ‘அன்ன சத்திரம் ஆயிரம், ஆலயமாயிரம் அமைத்தல்’னு பட்டியலைத் தொடங்கினார் பாரதியார், “அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” அப்படீன்னு முடிச்சார்.
Continue Reading »
0 comments Posted in Articles
“குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே” என்பார்கள். உலக்க் குழந்தைகள் ஒன்றுகூடி அமைதியையும் மனித நேயத்தையும் கொண்டாடிய மகத்தான மாநாடு சமீபத்தில் இத்தாலியில் நடந்தது.
Continue Reading »
0 comments Posted in Cover Story
முதல் வாதம் – எதிர்வாதம் இவற்றின் வளர்ச்சியில்தான் கருத்துக்களும் தத்துவங்களும் கருக்கொண்டன. ஆனால் முரட்டு வாதம், விதண்டாவாதம் இவற்றால் வீண் பகைகளும் வேறுபாட்டு உணர்ச்சிகளுமே விளைந்தன.
Continue Reading »
0 comments Posted in Editorial