– 2002 – May | தன்னம்பிக்கை

Home » 2002 » May

 
  • Categories


  • Archives


    Follow us on

    கேள்வி – பதில்

    மனசுவிட்டுப் பேசுங்க

    பிறர் செய்கிற தவறுகளை மறக்க என்னால் முடியவில்லை. நான் சிறு பிள்ளையா இருந்தபோது மத்தவங்க செய்த தவறுகளெல்லாம் இப்போது நடந்தது போல மனதிறகுள் ஓடுது. அதை நினைக்கும்போதெல்லாம் மனம் கொதிக்கின்றது. என்ன செய்யலாம்.?
    (எஸ். ராமசாமி, பாவனி)

    Continue Reading »

    வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்

    வளர்ந்த நாடுகளுக்கு சென்று படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் அடிப்படையாக சில தகுதிகளைப் பெற்றிருப்பது அவசியமாகும்.

    வெளிநாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு நிகராக நமது நாட்டிலும் புகழ்பெற்ற

    Continue Reading »

    "சிந்தனைச்சிற்பி" சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்

    1. வாழ்க்கையில் கஷ்டப்பட, கஷ்டப்பட தன்னம்பிக்கை இரத்தத்தோடு கலந்துவிடும்.

    2. வெற்றிமேல் வெற்றி வரவேண்டும் என்று இருந்தால்தான், தோல்வி மேல் தோல்வி வரும்.

    Continue Reading »

    “சிந்தனைச்சிற்பி” சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்

    1. வாழ்க்கையில் கஷ்டப்பட, கஷ்டப்பட தன்னம்பிக்கை இரத்தத்தோடு கலந்துவிடும்.

    2. வெற்றிமேல் வெற்றி வரவேண்டும் என்று இருந்தால்தான், தோல்வி மேல் தோல்வி வரும்.

    Continue Reading »

    ஓ அன்றில் பறவைகளே!

    அவள் எல்லாவற்றையும் கனவாக்க் கருதிவிட்டாள். கருதியும் பயன் என்ன? இன்று அவள் கணவனையும் இழந்துவிட்டாளே, ஆனால், நானோ கனவையும் நனவாகக் கருதி அவ்வலா துன்புறுகிறேன்.

    Continue Reading »

    பொதுவாச் சொல்றேன்

    சாதனையாளர்களை சந்திகறதும் அவங்களைப்பற்றி கேள்விப்படறதும் சந்தோஷமான விஷயங்கதான்! அதுவும் கின்னஸ் உலக சாதனைன்னு ஒரு பட்டியல் வருது. பார்க்க பிரமிப்பா இருக்கும். நான் பொதுவாச் சொல்றேன்! சாதனை செய்யறதெல்லாம்

    Continue Reading »

    கொட்டிக்கிடக்கிறதா வேலை வாய்ப்பு?

    குவைத்திலிருந்து நேரடி ரிப்போர்ட்

    ஏப்ரல் 10. குவைத் நேரப்படி காலை 8.30 மணி. குவைத்தில் தரையிறங்கத் தயார் நிலையில் விமானம் இருக்கையின் முன்புறத்திலிருந்த புத்தகங்களை எடுத்தபோது கையோடு வந்தது. அழகிய வண்ண உறையொன்று BALSAM என்று முகப்பில் அச்சிடப்பட்டிருந்தது.

    Continue Reading »

    பெற்றோர் பக்கம்

    இது இருப்பத்தி ஒன்றான் நூற்றாண்டு நாகரீக வேகத்தின் உச்சகட்டம். பெற்றோர் – பிள்ளை உறவில் தூரம் அதிகமானால் தலைமுறை இடைவளி உள்ளே புகுந்துவிடும்.

    இன்று பெற்றோர்களுகு பிள்ளைகளை சந்திக்கவே பெரும்பாலும்

    Continue Reading »

    வாழ்க்கை வாழ்வதற்கே!

    அண்மையில் ஒரு புத்தக விற்பனையாளரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார். ‘இப்போது விற்பனையாகும் புத்தக்களில் அதிகமானவை சுயமுன்னேற்றம் மற்றும் ஜோதிடம் பற்றிய புத்தகங்கள்தான்’ என்று.

    Continue Reading »

    சாதிக்கச் செயல்புரி

    – சிறுவயல் செயமணி

    காற்றின் ஒவ்வொரு அசைவிலும்தான்
    காற்று பிறக்கிறது

    Continue Reading »