கேள்வி – பதில்
மனசுவிட்டுப் பேசுங்க
பிறர் செய்கிற தவறுகளை மறக்க என்னால் முடியவில்லை. நான் சிறு பிள்ளையா இருந்தபோது மத்தவங்க செய்த தவறுகளெல்லாம் இப்போது நடந்தது போல மனதிறகுள் ஓடுது. அதை நினைக்கும்போதெல்லாம் மனம் கொதிக்கின்றது. என்ன செய்யலாம்.?
(எஸ். ராமசாமி, பாவனி)
Continue Reading »
0 comments Posted in Articles