உறவுகள் உணர்வுகள்
பெண் என்பவன் ஆணுக்கு ஒரு புதிராகவே எப்போதும் தெரிகிறான். ‘கடலின் ஆழத்தைவிட ஆழமானது பெண்ணின் மனம்’ என்பார்கள். உலகில், எழுதப்பட்ட இலக்கியங்களில் பெரும்பங்கு – பெண்’ என்ற புதிரைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் எழுதப்பட்டவைதாம்.
Continue Reading »
0 comments Posted in Articles
நம்பிக்கையும் நானும்
கிருஷ்ணராஜ் வாணவராயர் பி.கே on Mar 2002
(இளைஞர் நலம் குறித்து இடையறாமல் சிந்திக்கும் உள்ளம். உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் என்கிற மகாகவியின் வாக்கிற்கேற்ப தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் உணர்ச்சியும், தெளிவும் கரைபுரண்டோடும் உரை வெள்ளம். தெளிந்த தொலைநோக்கு, இவரதான் வாணவராயர், வெள்ளாடை விவேகானந்தர் என்று
Continue Reading »
0 comments Posted in Cover Story
உள்ளத்தோடு உள்ளம்
வண்ணத்திரை, சின்னத்திரை இரண்டும் பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே, முன்னிலைப்படுத்தினால்,அ வை வளர்ச்சிக்கு தடையானவை என்பதை பலரும் வெவ்வேறு கோணங்களில் வலியுறுத்தி வந்துள்ளனர். இன்று, இந்தியா, பாகிஸ்தான் உரசலுக்கும் இணையாகவே, சின்னதிரைக்கும், வண்ணத்திரைக்கும் இடையிலான
Continue Reading »
0 comments Posted in Editorial