– 2001 – August | தன்னம்பிக்கை

Home » 2001 » August (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    நிறுவனர் பக்கம்

    நீங்கள் தன்னம்பிக்கை உள்ளவர்தானா?

    1. நீங்கள் ஒரு இலட்சியம் உள்ளவரா? அல்லது நடக்கிறபடி நடக்கட்டும் என்று இருப்பவரா?

    2. நீங்கள் நியாயத்தின்படி நடப்பவரா? அல்லது நியாயத்தைப் பற்றிக் கவலைப்படாமல் லாபம் வரும் வழியில் செல்பவரா?

    Continue Reading »

    சிரிப்போம் சிறப்போம்

    இந்த நூற்றாண்டு.. வேகம். மிக வேகம். கணவன், மனைவியை தாஜா பண்ண… குழந்தைகள், பெற்றோர்களை சந்திக்க கூட… மாணவர்கள், வகுப்புக்கு போக்கூட நேரமில்லாத வேகமான உலகம்.

    Continue Reading »

    பொதுவாச்சொல்றேன்

    உலகத்திலேயே எனென்னன புதுமைகள் ஏற்பட்டு வந்தாலும், நாட்டு நடப்பை நல்லாப் புரிஞ்சிருக்கணும்னா பழைய பழமொழிகளைத் தேடித்தான் நாம போக வேண்டியிருக்கு.

    “பழமொழி” அப்படீன்னா பழுத்த அனுபவத்தில் கிடைத்த மொழிதானே. அப்படியொரு பழமொழியை இப்ப நினைச்சுப் பார்க்கறேன்.

    Continue Reading »

    "ஆட்டோ சஜஷனின் ஆரம்ப நாயகன் யார்?"

    (தஞ்சை நகரில், “தன்னம்பிக்கை” மாத இதழின் அறிமுகவிழா யோகம் ரியல் எஸ்டேடஸ் நிறுவனத்தால் நடத்தப்பட்டது. இந்த விழாவில் திரு. சுகி. சிவம் ஆற்றிய உரையின் சில பகுதிகள்.. உங்களுக்காக)

    வாழ்க்கையின் பொருள் என்ன என்கிற கேள்வியை எல்லாத் தத்துவங்களும் எழுப்பி வந்துள்ளன. அடிப்படையில் வாழ்க்கை ஒரு வித்தியானமான கவிதை. அதற்கு

    Continue Reading »

    “ஆட்டோ சஜஷனின் ஆரம்ப நாயகன் யார்?”

    (தஞ்சை நகரில், “தன்னம்பிக்கை” மாத இதழின் அறிமுகவிழா யோகம் ரியல் எஸ்டேடஸ் நிறுவனத்தால் நடத்தப்பட்டது. இந்த விழாவில் திரு. சுகி. சிவம் ஆற்றிய உரையின் சில பகுதிகள்.. உங்களுக்காக)

    வாழ்க்கையின் பொருள் என்ன என்கிற கேள்வியை எல்லாத் தத்துவங்களும் எழுப்பி வந்துள்ளன. அடிப்படையில் வாழ்க்கை ஒரு வித்தியானமான கவிதை. அதற்கு

    Continue Reading »

    வணக்கம் தலைவரே

    “ஒரே உறைக்குள் இரண்டு கத்தியா?” இது இயக்கங்களில் அடிக்கடி எதிரொலிக்கும் கேள்வி. வளர்ந்துவரும் தலைவர்களை உருவாக்குதில் தலைமைப்பீடம் காட்டுகிற ஆர்வம் குறைவாயிருக்கும். இது பல இடங்களில் இன்றும் இருக்கும் நிலைமை.

    Continue Reading »

    பெற்றோர் பக்கம்

    பேசுவதும் பேசக்கூடாததும்

    மகாபாரத்த்தில் குருசேத்திர போரில் ஒரு முக்கிய கட்டம்.

    பாண்டவர்களுக்குத் துணையாக கண்ணபிரான் இருந்தபோதும் துரோணரை வெல்ல முடியாமால் திணறினார்கள்.

    Continue Reading »