உறுதியா? பிடிவாதா?
மனிதனின் தன்மைகள் இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப மாறுபடுகின்றன. எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் அவன் ஒரே மாதரியாக நடந்து கொள்வதில்லை. அப்படி நடந்து கொள்ள வேண்டிய இன்றியமையாமையும் இல்லை.
ஆனால் அடிப்படையான நிலைகளில் அவன் எப்போதும் ஒரே மாதிரியாக, உறுதியாக நடந்துகொள்ள வேண்டும்.
Continue Reading »
0 comments Posted in Articles