– 2001 – April | தன்னம்பிக்கை

Home » 2001 » April (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    வாசகர் பகுதி

    நாளும் நாளும் நம்பிக்கை

    என் பெயர் என்.சி.தர்மலிங்கம் வயது 46. படிப்பு பி.ஏ.

    எனது கூடப்பிறந்தோர் என்னுடன் சேர்ந்து ஏழுபேர். நான்கு ஆண்கள், மூன்று பெண்கள், என் குடும்பத்தில் நான் இரண்டாமவன்.

    எனது தந்தையார் காலஞ்சென்ற திரு.என்.கே. சொக்கலிங்கம் அவர்கள் லட்சுமிபாய் அவர்களும் செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

    Continue Reading »

    வணக்கம் தலைவரே…

    “நம்ம கையிலே என்னங்க இருக்கு” என்று நிறையபேர் முணுமுணுப்பதைக் கேட்டிருக்கிறோம். “நம் கையில் எல்லாம் இருக்கிறது” என்று. தன்னம்பிக்கை வாசகர்கள் சொல்வார்கள்.

    நம் கையில் என்ன இருக்கிறோது இல்லையோ, தலைமைப் பண்புக்கான ரகசியம்

    Continue Reading »

    பெற்றோர் பக்கம்

    பயந்து விட்டால்…

    சிறுவர்கள் எதையெல்லாம் பார்த்து பயப்படுகிறார்கள்?

    “இடி இடித்தால்” பயம்!

    புதிய மனிதர்கள் வந்தால் பயம்.

    வித்தியாசமான சத்தம் கேட்டால் பயம்;

    Continue Reading »

    பொதுவாச் சொல்றேன்

    “திபுதிபு” னெனு ஆட்டோவிலே நாலுபேர் வந்து இறங்கறாங்க. ஒரு வீட்டுக்குள்ளே புகுந்து அந்த வீட்டுக்காரரை வெளியிலே இழுத்து அடி, உதைன்னு பின்னியெடுக்கறாங்க. பக்கத்துலே பத்துப் பதிணனஞ்சு வீடுங்க இருக்கு. ஒரு வீட்டுக் கதவும் திறக்கலை. எல்லார்கிட்டேயும் ஒரே ஒரு பதில் இருக்கு, “நமக்கெதுக்கு வம்பு?”

    Continue Reading »

    வாசகர் கடிதம்

    “தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறியுங்கள்” தாழ்வு மனப்பான்மைக்கு அடிமையாகி தற்கொலைக்கு முயன்ற ஒரு மாணவனை மட்டும் காப்பாற்றவில்லை. தாழ்வு மனப்பான்மைக்க அடிமையான எத்தனையோ இளைஞர்களைக் காப்பாற்றும் நன்றி.
    பாலமுரளி, இராமநாதபுரம் மாவட்டம்.

    Continue Reading »

    புரிந்துகொண்டு பின்பற்றுவதா? பின்பற்றிப் புரிந்து கொள்வதா?

    “எதையும்புரிந்துகொண்டு பின்பற்றுவது நல்லதா? பின்பற்றிப் புரிந்துகொள்வது நல்லதா?

    இப்படியொரு கேள்வியை புத்தரிடம் கேட்டார் ஒரு சீடர்.

    இதற்கு நேரடியாகய் பதில் சொல்லாமல் புத்தர் ஒரு நிகழ்ச்சியை விவரித்தார்;

    Continue Reading »

    வெற்றியின் மனமே…

    தொடர்..

    எந்த மனம் வேண்டும்?

    ஒரு உதாரணத்துடன் தொடங்குகிறேன்.

    அந்த போஸ்ட்மேன் தன் அலுவலகத்தில் தபால்களை பிரித்துக் கொண்டிருந்தபோது ஒரு வித்தியாசமான கடிதம் கண்ணில் பட்டது. அது கடவுள் என விலாசமிட்டிருந்தது.

    Continue Reading »

    கைத்தொழில் களஞ்சியம்

    காவியம் செய்வோம் பல காடு வளர்ப்போம்
    கலை வளர்ப்போம் கொல்லருலை வளர்ப்போம்.
    ஓவியம் செய்வோம், நல்ல ஊசிகள் செய்வோம்,
    உலகத்தொழிலனைத்தும் உவந்தே செய்வோம்

    -மகாகவி பாரதி,

    கைத் தொழில்கள், சிறுதொழில்கள் மூலம் பெரிய தொழிலதிபர்கள் பலர் உருவாகிக்

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    வானத்தில் பறக்கும் பட்டம் போலத்தான் வாழ்க்கை. போட்டிப் பட்டங்களும் பறக்கத்தான் செய்யும். நிறையபட்டங்கள் பறந்தாலென்ன? நம்முடைய ஆகாயம் நமக்கு. பக்கத்துப் பட்டத்தை அறுக்கவும் முயற்சிக்க கூடாது. நம் பட்டத்து நூல் அறுபடுவதையும் அனுமதிக்க முடியாது.

    Continue Reading »

    நம்பிக்கையும் நானும்

    டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் பேசுகிறார்.

    (நல்லி குப்புசாமி செட்டியார், ஜவுளி உலகின் ஜாம்பவான். தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் கிளைபரப்பி இருக்கும் நல்லி பழமைக்கும், புதுமைக்கும் பாலமிடும் ஒரே நிறுவனமாக அமைந்துள்ளது. இதன் நிர்வாகியாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக விளங்கி வரும் இவர், நல்லி நிர்வாகத்தின் மூன்றாவது தலைமுறை. தனது நெடிய அனுபவத்தின் பதிவுகளாக நிர்வாகவியல், வணிக உறவுகள், தனி மனித்த் தொடர்புகள் போன்ற துறைகளில் நிறைய நூல்களை எழுதியிருக்கிறார்.

    Continue Reading »