– 2001 – January | தன்னம்பிக்கை

Home » 2001 » January

 
  • Categories


  • Archives


    Follow us on

    செல்வம் சேர்த்திட… சிந்தனையைச் சீரமைப்பீர்

    நீங்கள் வறுமையில் வாட வேண்டும் என்பது இறைவனின் நோக்கம் இல்லை. எண்ணிலா இயற்கை வளங்களை இப்பூமியில் உள்ளடக்கிய இறைவன் தன் குழந்தைகளாகிய மனிதர்கள் வளமாக வாழ வேண்டுமென்றே விரும்புகிறான்.

    Continue Reading »

    (ச)மையல்

    நம் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவரும் இந்த வார்த்தையை சொல்லத் தவறுவதில்லை. அது “சமையல்”. சமையல் ஆயிடுச்சா? சமைச்சிட்டேன் சாப்பிடவாங்க” என்ற வார்த்தைகள் ஒரு கவர்ச்சியான மையல் கொள்ளும் வார்த்தைதான்.

    Continue Reading »

    உடல் சோர்வடைகிறீர்களா?

    மருத்துவம் மகத்துவம்

    “எனக்கு ரொம்ப அசதியா இருக்குது” இப்படி ஒருவர் ஏதாவது ஒருமுறை சொன்னால் அது பெரிய விஷயமில்லைதான்.

    ஏனெனில் ஓரிரவு தூங்காவிட்டால் கூட உடம்பு அசதியாகிவிடும். கடுமையான உழைப்பிற்குப் பின் அசதியாக இருக்கும்.

    Continue Reading »

    வாழ்க்கைக்குள் வா

    தென்றல், புயல்
    சுவாசிக்க பழகு

    பனிமலை, எரிமலை
    வசிக்கப்பழகு

    Continue Reading »

    பொதுவாச்சொல்றேன்

    “அய்யய்யோ! இப்ப என்ன பன்றதுன்னு தெரியலையே!” இந்தக் குழப்பம் எல்லோருக்கும் அடிக்கடி ஏற்படறதுதான். வெகுபேர் அங்கேயே எடுத்த வேலைலைய விட்டுட்டு சட்டுன்னு விலகிடுவாங்க. இல்லாதபோது, பிரச்சனையை எதிர்கொள்ள முடியாம நொறுங்கிடுவாங்க.

    Continue Reading »

    நிறுவனர் பக்கம்

    வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சில தனித்தன்மைகள்

    இவர்கள் வெற்றிக்குரிய மனிதர்கள் என்று குறிப்பிடும் வகையில் சில தனித்தன்மை வாய்ந்த பண்புகள் உண்டா என்றால் உண்டு. அவ்வாறாயின் அந்தப் பண்புகள் என்னென்ன? அந்தப் பண்புகளை நாம் எவ்வாறு வளர்த்துக்கொள்வது? அத்தகைய படிப்பு மிகவும் பயனுள்ள படிப்பினையாகும்.

    Continue Reading »

    கேள்வி பதில்

    மனசுவிட்டுப் பேசுங்க…

    ஒரு செயலை செய்யும் முன் அதை நம்மால் செய்ய முடியுமா? முடியாதா என்ற கவலைகள் தோன்றுகின்றன. அடுத்து அப்படிச் செய்வதால் வரும் பிரச்சனைகளை எப்படிச்சமாளிப்பது? சரியாகச் செய்யமுடியாவிட்டால் மற்றவர்கள் கேலி செய்வார்களே என்ற பயம் தோன்றுகிறது. இதனைச் சரி செய்ய வழி என்ன?

    Continue Reading »

    வெற்றியின் மனமே

    வெற்றி என்பது பயணம்

    ஒரு நகைச்சுவையைப் பார்ப்போம்:

    நெடுஞ்சாலையில் அதிக வேகமாக ஓட்டுற டிரைவர்களைப் பிடித்து தண்டனை கொடுக்க ஒரு டிராபிக் போலீஸ் சாலையின் ஓரத்தில் இருந்தார்.

    ஒரு டிரைவர் 40 கி.மீ. வேகத்தில் போய்க்கிட்டிருந்தான். “அடடே…இவனென்ன இப்படிப் போறான்? இது ரொம்ப வேகமாகப் போறவனைவிட ஆபத்தாச்சேன்னு” ஜீப்பில் போய் டிரைவரைப் பிடித்தார்.

    Continue Reading »

    நம் கையில் நம்பிக்கை

    வானம் அளக்கிற கானப் பறவையின்
    வெற்றிச் சிறகுகள் விரியட்டுமே – ஒரு
    ஞானம் பிறக்கிற வேளை இதுவென
    நான்கு திசைகளும் விடியட்டுமே!

    Continue Reading »

    மனித சக்தி மனித சக்தி

    மனித மனம் என்கிற விலை மதிப்புமிக்க வைரத்தில் படிகிற, துயரம் எனும் தூசியினைத் துடைப்பது பற்றி கடந்த இதழில் பார்த்தோம்.

    மனிதன் தனக்குள் இருக்கிற மிகப்பெரிய சக்தியை வெளிப்படுத்த வேண்டுமென்றால், அதற்கு ஒரே வழி இயல்பாக இருப்பது.

    Continue Reading »