– 1999 – September | தன்னம்பிக்கை

Home » 1999 » September

 
  • Categories


  • Archives


    Follow us on

    சிந்தனைத்துளி

    கடினமான செயலின் சரியான பெயர் சாதனை; சாதனையின் தவறான விளக்கம் கடினம்! – செஸ்டர்டன்.

    Continue Reading »

    நீங்கள் சிறந்த பெற்றோரா?

    அவன் கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்தேன். ஆனால் கல்வியில்நான் எதிர்பார்த்த முன்னேற்றம் அடையவில்லை. ஒரு தந்தையின் பொருமல். நான் இந்த பரிட்சையில் மட்டும் 10 மார்க் குறைவாக வாங்கியதை ஊரறிய பலர் முன்னால் என்னைத் திட்டி

    Continue Reading »

    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள்: 19.9.99 (ஞாயிறு)

    நேரம்: காலை 9.30 மணிமுதல் 1 மணி வரை

    இடம் : புனித ஜான் பல்சமய உரையாடல் மன்றம்,
    ஜென்னி பிளாசா எதிரில், திருச்சி

    Continue Reading »

    ஆழ்மனச் சக்தியைப் பெருக்கி அற்புதச் சாதனைகள் படைப்பது எப்படி?

    – சக்ஸஸ் ஜெயச்சந்திரன்

    உலகில் பிறந்த எவரும் வாழ்க்கையில் வெற்றிபெறவே விரும்புவர்.

    ஆனால், அனைவருமே வெற்றி அடைகிறார்களா? சிலர் வெற்றிபெற்று மகிழ்கின்றனர். பலர் தோல்வி அடைந்து வருந்துகின்றனர்.

    Continue Reading »

    மெடிக்கல், என்ஜினியரிங் சீட் கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம்?

    பல்துறை நிபுணர்கள் அலசல்!

    இந்த மாதம் திரு.பி. வாஞ்சிநாதன்,
    கம்பெனி செகட்டரி, எல்.ஜ. எக்யூப்மென்ட்ஸஃ

    மருத்துவம் அல்லது தொழில் நுட்பத் துறையில் சேர இடம் கிடைக்காத காரணத்தினால் சோர்வுற வேண்டாம். இந்தத் துறைதான் உங்களுக்குப் புகழ் சேர்க்கும் என்பதில்லை. நீங்கள் சேரும் துறைக்கு நீங்களே கூட புகழை உண்டாக்கலாம்.

    Continue Reading »

    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள்: 19.9.99

    நேரம்: காலை 10 மணி முதல் 1 மணி வரை.

    இடம்: இன்டக்ரல் யோகா இன்ஸ்டிட்யூட்

    Continue Reading »

    உயர்வுக்கு உரிய வழி

    மரியாதை – இன்சொல்

    – டாக்டர் பெரு. மதியழகன்

    பிறரை மதிப்பதும், பிறருக்கு மரியாதை கொடுப்பதும், இன்சொல் பேசுவதும் உயர்ந்தவர்களுக்கு உரிய பண்புகள். வாழ்வில் உயர்வடைய வேண்டும் என்று விரும்புகிறவர்கள் இந்த உன்னதப் பண்பை கடைபிடிக்க வேண்டும். ஈ.வே. இராமசாமி என்கிற

    Continue Reading »

    எங்கிருந்து துவங்கலாம் தோழரே…

    சோம்பல் கைவிடுவதில்…
    கவலைகள் களைந்தெறிவதில்…
    தடுமாற்றங்கள்
    தகர்த்தெறிவதில..

    Continue Reading »

    இளைஞனே…

    துவண்ட மனதினை

    தூக்கி எறி!

    விரக்தி எண்ணங்களை

    விட்டொழி!

    Continue Reading »

    துணிச்சலைத் துணை கொள்ளுங்கள்

    – டாக்டர் இல.செ. கந்தசாமி

    துணிவு உள்ளவனே எல்லா நன்மைகளும் பெறத் தகுதி உள்ளவன். கோழை செத்துப் செத்துப் பிழைக்கிறான். வீரன் ஒருமுறை மட்டுமே மரணம் அடைகிறான் என்பார்கள். இது முழுக்க முழுக்க உண்மை என்பது அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.

    Continue Reading »