மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரிய மூன்று காரியங்கள்
ஒன்று – சென்றதை மறப்பது
இரண்டு – நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது
மூன்று – வருங்காலத்தைப் பற்றி சிந்திப்பது
Continue Reading »
0 comments Posted in Articles
ஒன்று – சென்றதை மறப்பது
இரண்டு – நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது
மூன்று – வருங்காலத்தைப் பற்றி சிந்திப்பது
Continue Reading »
0 comments Posted in Articles
கேள்வி:
எனக்கு அடிக்கடி பல குழப்பங்கள் உண்டாகின்றன. சில சமயங்களில் பல ஆசைகளால் உந்தப்பட்டு அலைகிறேன். சில சமயங்களில் எல்லாவற்றிலும் வெறுப்படைந்து செய்வதறியாது திகைக்கிறேன். இது ஏன்?
Continue Reading »
0 comments Posted in Articles
– டாக்டர் ஜி. இராமநாதன் , எம் .டி…
குழப்பமான நமது சிந்தனைகளை எப்படி வளமாக்குவது என்பதைப் பார்க்கலாம்.
Continue Reading »
நாள் : 25 .4 .1999 ஞாயிறு
நேரம் : காலை 10 மணி முதல் 5 மணி வரை
இடம் : ஹோட்டல் ஆதித்யா, பேருந்து நிலையம் அருகில், தேனி
Continue Reading »
0 comments Posted in events
– சக்சஸ் ஜெயச்சந்திரன்
பத்தே ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பதற்கென்று தொழிலை அல்லது வணிகத்தை, அல்லது சேவையை முடிவு செய்து,பின்னர்
அதற்கான சிறப்பறிவையும் திரட்டிய பிறகு நீங்கள் சிறப்பான திட்டத்தை வகுக்க வேண்டும் . இதுவே வெற்றி ஏணியின் ஒன்பாதம் படி..
Continue Reading »
2 comments Posted in Articles
நம்பிக்கை விதைகளைத்
தூவுங்கள்…
சிலது ஆலமரமாய்…
சிலது நெல் செடிகளாய்
ஏதேனும் ஒன்று முளைக்கட்டுமே!
நாமும் உயர்வோம்…
நாளைய விடியலில்
எவரெஸ்டுகள்
அண்ணாந்து பார்க்கட்டும்!!!…
– சுரேஷ் ஆறுமுகம்
0 comments Posted in Articles
புதிய கணக்குகள் துவங்க இருக்கும் ஏப்ரல் மாத்த்தில், நமது பழைய செயல்பாடுகள் குறித்து மீண்டும் ஒரு சுய ஆய்வு செய்வோம். புதிதாக செய்ய விருக்கும் ஒவ்வொரு செயலிலும் ஒரு புதிய மாற்றத்தை உண்டாக்குவோம்.
Continue Reading »
0 comments Posted in Editorial
தன்னம்பிக்கை இதழின் நிறுவனர் டாக்டர். இல . செ. கந்தசாமி அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி .
அன்புடையீர்,
வருகிற 11.04.99 அன்று டாக்டர் இல. செ க. அவர்களின் 7-ம் நினைவு நாள் நிகழ்ச்சி கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரல்படி நடைபெறவுள்ளது.
நண்பர்களுடன் பங்கேற்றிட அன்புடன் அழைக்கின்றோம்.
Continue Reading »
0 comments Posted in Articles
0 comments Posted in Articles