– 1999 – April | தன்னம்பிக்கை

Home » 1999 » April

 
  • Categories


  • Archives


    Follow us on

    தோல்விகள் ஏன் ஏற்படுகின்றன?

    நாம் எடுத்துக்கொண்ட செயலில்போதிய அறிவு அல்லது அனுபவம் இல்லாமை.

    ஒரே நாளில், ஒரே முறையில் செய்து முடித்துவிட வேண்டும்.  ஏராளமாகச் சேர்த்துவிட வேண்டும் என்ற பேராசை, பதட்டம்.

    கால இடைவெளிவிட்டுச் செய்ய வேண்டிய பல செயல்களை அவசர அவசரமாகச் செய்வதால் ஏற்படும் விளைவு.

    Continue Reading »

    நினைவில் நிற்பவை

    ஷார்ப்பான சாதனைகள்

    – K.K. இராமசாமி

    நன்மதிப்பின் சக்தி

    (Power of Goodwill)

    1964ம் ஆண்டு மே மாதம் மாலை நேரம் காளப்பட்டி கிராமத்திற்குள் கப்பல் போன்ற ஒரு பிளைமௌவுத் கார் வருகிறது. கிராம மக்கள் ஆச்சரியத்துடன் அந்தக் காரைப் பார்க்கிறார்கள்.  அந்தக் கார் நேராக முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் திரு.எல். நாராயணசாமி நாயுடு

    Continue Reading »

    நல்ல சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வது எப்படி?

    – டாக்டர் இல.செ. கந்தசாமி

    அலைகள் ஓய்ந்தபிறகுதான் கடலில் குளிப்பதென்பது முடியாது.  நீந்தத் தெரிந்த பிறகே நீரில் இறங்குவது என்பதும் இயலாது.  வாழ்க்கையும் அப்படித்தான்.  எல்லாம் அமைந்த பிறகே வாழ்வது என்பதோ, அமைதியான சூழ்நிலை ஏற்பட்ட பிறகே வாழ்க்கையைத்

    Continue Reading »

    உயர்வுக்கு உரிய வழி

    – டாக்டர் பெரு. மதியழகன்

    தன்னம்பிக்கை இதழை எப்போது உங்கள் தளிர்க்கரங்கள் தழுவிக்கொள்ளவும், கமலக்கண்கள் கவ்வி விழுங்கவும் தொடங்கியதோ அப்போதே நீங்கள் உயர்வுக்கு உரிய வழியில் (Right path) உங்கள் ஆட்படுத்திக் கொ

    Pages: 1 2

    தற்கொலைகள் ஏன்?

    –  தஞ்சை ஹேமலதா

    இன்று அதிசயம் நாளிதழ்களில் பார்த்தால் பல்வேறு சம்பவங்களில் தற்கொலைகள் பெருகிவிட்டன.  காரணங்கள் பல இருந்தாலும் முடிவில் அவர்களிடம் தன்னம்பிக்கை இல்லாமல்தான் கோழையாகிப்போய் விடுகிறார்கள்.

    Continue Reading »

    நண்பருக்கு கடிதம்

    அன்புள்ள கண்ணனுக்கு வணக்கம்,

    உனது கண்ணீர் கடிதம் கிடைத்தது.  ஏன் கண் கலங்குகிறாய். உனக்கு என்ன வந்தது.  உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை என்ற வரிகளைமறந்துவிட்டாயா?  நீ

    Continue Reading »

    வாசகர் கடிதம்

    தன்னம்பிக்கை இதழ் படித்தேன். மனச்சோர்வு அடைந்திருந்த நான் ரூ. 5/-ல் தன்னம்பிக்கை இதழ் மூலம் மிகமிக தெளிவடைந்தேன்.  தன்னம்பிக்கை ஆசிரியர் குழுவிற்கு என் மனமார்ந்த நன்றி.

    Continue Reading »

    சிந்தனைத்துளிகள்

    சிந்தனைத்துளிகள்:

    உழைப்பு உடலைப் பலப்படுத்தும்
    கஷ்டங்கள் உள்ளத்தை பலப்படுத்தும்

    உங்கள் கௌரவம் வேறெங்கும் இல்லை
    உங்களது நாக்கு நுனியில்தான் இருக்கிறது.

    *************************

    உழைக்காமல் ஓய்வை எட்ட இயலாது

    போராடாமல் வெற்றியை அடைய முடியாது.

    **************

    கோழைகள் தவிர வேறு எவரும் பொய் சொல்வதில்லை.

    Pages: 1 2

    பார்க்க முடியாது வணிகவியல் கற்பிக்கிறார்

    மணிகண்டன் சிறுவனாக இருந்தபோது, அவன் தந்தை பள்ளி வாயில் வரை அவருக்குத் துணையாக வருவார்.இன்று மணிகண்டன் 30 வயது
    இளைஞர். இன்றும் தினமும் கல்லுரி வாயில் வரை அவருக்குத் துணையாக வருகிறார் தந்தை .ஆம் மணிகண்டன்

    Continue Reading »

    இல.செ.கவின் சிந்தனைகள்

    நிகழ்காலத்தைப் பயன்படுத்த விரும்புகின்றவர்கள் நேரடியாக இன்றைய கடமைகளில் இறங்கிவிட வேண்டும்.  தொடங்கலாமா?  வேண்டாமா? என்ற சிந்தனைக்கே இடம்  கொடுக்காமல், செயலைச் செய்யத் தொடங்கிட வேண்டும். அன்றாடக் கடமைகளைச் செய்வதில்

    Continue Reading »