– 1998 – January | தன்னம்பிக்கை

Home » 1998 » January (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    சிந்தனைத் துளிகள் – 1

    God of small things என்ற நாவலுக்கு உலகிலேயே மிக சிறந்த புத்தகங்களுக்கான புக்கர் பரிசு கிடைத்துள்ளது. அதை எழுதியவர் திருமதி. அருந்ததி ராய் இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்.
    ————————————————
    மனிதன் தோன்றிய காலமாகப் பகுத்தறிவு அவனுக்கு ஆண்டவனைக் காட்டிக் கொடுத்திருக்கிறது. அதன் மீதே அத்தனை மதங்களும் எழுப்பியுள்ளன.

    Continue Reading »

    முன்னேற்றப்பாதை

    – டாக்டர் G. இராமநாதன் M.D.,
    எதிரிகளை விலக்குங்கள்

    புதுமையை எல்லா தொழிலிலும் எல்லா வயதிலும் யார் வேண்டுமானாலும் படைக்க முடியும் என்பதைப் பார்த்தோம்.

    முன்னேற்ற லட்சியம் கொண்டவர்கள் உடனே செய்ய வேண்டியவை இரண்டு,

    Continue Reading »

    சாதனையாளர்களைச் சந்தித்தபோது

    டாக்டர் இல.செ.கந்நசாமி

    இதோ ஓர் இளைஞர், உழைப்பால் உயர்ந்தவர். தான் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் தொழிலுக்கு உதவியாக புதிய ஸ்கூட்டர் வாங்கியுள்ளதை என்னிடம் மகிழ்வோடு கொண்டு வந்து காட்டிச் சென்றார்.

    Continue Reading »

    ஜாதியா மதமா

    தேய்கின்ற சந்திரன் சுட பிரகாசிக்கும் ஒரு நாளில் !

    அழிந்து விடும் பூமி சுட சுழலுகின்றது இந்நாளில் !

    மண்ணோடு மண்ணாகும் மானிடப் பிறவியே இறைவனை எங்கு தேடுகிறாய் ?

    Continue Reading »

    சிந்தனைத் துளிகள்

    ” பலமுள்ளவன் மட்டும் வெற்றி பெறுவதில்லை, விழிப்பாய் இருப்பவன், செயல்பட்டுக் கொண்டே இருப்பவன், தைரியமாகப் போராடுபவன். ஆகிய அனைவரும் வெற்றி பெறுவர் ”

    Continue Reading »

    கடனைத் தீர்க்க சில வழிகள்

    ஒவ்வொருக்கும் ஏதோ ஒரு வகையில் தெரிந்தும் தெரியாமலும் கடன் ஏற்பட்டு விடுகிறது.

    கடன் ஏற்பட்டு சில நாள் கழித்து கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்கத் தொடங்கும் போதுதான் கடன் பற்றி கவலை ஏற்படுகிறது. பின்னர் அதைப்பற்றிய மனது சிந்தனை செய்து கொண்டு இருக்கும்.

    Continue Reading »

    குறளமுதம்

    ஏன் நம்நாட்டில் அரசாங்கங்கள் அடிக்கடி கலைக்கப்படுகின்றன, ஏன் நிலையானதாக இருப்பதில்லை. அன்றே சிந்தித்துள்ளார் வள்ளுவர் பெருந்தகை :

    ”வன்கண் குடிக்காத்தல் கற்றறிதல் ஆள்வினையோ டைந்துடன் மாண்ட தமைச்சு”

    Continue Reading »

    நாம் விரும்பியது எல்லாம் அடைய சுவாமி விவேகானந்தர் கூறும் வழி

    ஒரு கருத்தை எடுத்துக்கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்கு. அதையே கனவு காண். அந்தக் கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா. மூளை, தசைகள், நரம்புகள், உன் உடலின்

    Continue Reading »

    நெஞ்சோடு நெஞ்சம்

    குனிந்து உட்காராமல் நிமிர்ந்து உட்காருங்கள். உங்கள் எண்ணத்தின் வளைவை நிமிர்த்துங்கள். விருப்பு வெறுப்புக்கு இடமின்றி உங்களைப்பற்றி நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். உங்கள் குறைகளைக் கணக்கிட்டுப் பாருங்கள். இனி இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது

    Continue Reading »

    இல.செ. க வின் சிந்தனை

    இளைஞர்கள் மட்டுமன்றி பொதுமக்கள் மத்தியிலும் மனச்சோர்வு நீங்கித் தன்னம்பிக்கை வளர வேண்டுமானால் பெரிய புரட்சி செய்ய வேண்டுவதில்லை, நியாயங்கள் நிலைநாட்டினால் போதும். தவறுகள் தண்டிக்கப்பட்டால் போதும். உண்மையான தகுதிக்கும் திறமைக்கும்

    Continue Reading »