சிந்தனைத் துளிகள் – 1
God of small things என்ற நாவலுக்கு உலகிலேயே மிக சிறந்த புத்தகங்களுக்கான புக்கர் பரிசு கிடைத்துள்ளது. அதை எழுதியவர் திருமதி. அருந்ததி ராய் இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்.
————————————————
மனிதன் தோன்றிய காலமாகப் பகுத்தறிவு அவனுக்கு ஆண்டவனைக் காட்டிக் கொடுத்திருக்கிறது. அதன் மீதே அத்தனை மதங்களும் எழுப்பியுள்ளன.
Continue Reading »
0 comments Posted in Articles