– 1997 – July | தன்னம்பிக்கை

Home » 1997 » July (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    இதைப் படித்த பிறகு உங்களுக்கு எப்படி இருக்கிறது?

    “India would probably be the only country to enter the 21st Century with half of its population being illiterate”

    “Economist Amartya sen in “Business Standard”

    “21 ஆம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைக்கும் நாடுகளில், வேறெந்த நாட்டிற்கும் இல்லாத ஊனம் இந்திய நாட்டிற்கு மட்டுமே இருக்கிறது என்று கருதுகிறேன். அந்த ஊனம் இந்தியாவின் பாதி மக்கள் தொகையின் இன்றும் கல்வியறிவுயற்றவர்களாக இருப்பது”

    ஆதாரம் Business Line: 18-6-97

    வெற்றி உன் கையில்

    ஏ! மனிதா,
    சோர்வடையாதே
    நீ வாழப் பிறந்தவன்
    உன் வாழ்க்கைப்

    Continue Reading »

    கம்ப்யூட்டரால் சிரிக்க முடியுமா?

    தேசிய மயமாக்கப்பட்ட ‘சிண்டிகேட் வங்கி’யின் தலைவர் டாக்டர்.N.K. திங்கலய்யா அவர்கள் அவ்வங்கியின் கம்ப்யூட்டர் மயமாக்கபட்டதை துவக்கி வைக்கும் விழாவின்போது பணியாளர்களுக்கு கூறிய அறிவுரை.

    Continue Reading »

    மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள்


    – டாக்டர் பெரு மதியழகன்

    உடலும் உள்ளமும் சீராக இருக்க, ஓய்வும் உறக்கமும் மிகுதல்/ குறைதலின்றித் தேவையான அளவு இருக்க வேண்டும். அளவான ஓய்வும் உறக்கமும் மனிதனுக்கு இன்றியமையாதது. தூக்கம் என்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் ஓய்வு கொடுப்பதேயாகும்.

    Continue Reading »

    முன்னேற்றப் பாதை

    டாக்டர் ஜி. ராமனாதன்,எம்.டி

    ஆக்கப்பூர்வ சிந்தனைகளை உருவாக்குங்கள்

    உலகிலேயே மிகவும் அதிசயிக்க வேண்டிய ஒரு அம்சம் என்னவென்றால் மனிதனுக்கு உள்ள சிந்தனை ஆற்றல் தான். எண்ணற்ற அதிசயங்கள், சாதனைகள், அனைத்தும் மனித

    Continue Reading »

    நம் பாரத நாட்டில் 'நோபல் பரிசு' பெற்றவர்கள்.

    1. இரவிந்தரநாத் தாகூர (1861 – 1941)

    துறை: இலக்கியம் பரசு வழங்கப்பட்ட வருடம்: 1913)

    2. சர்.சி.வி. ராமன் (1888-1970)

    Continue Reading »

    பிரச்சனைகளை வாய்ப்பாக மாற்றுவது எப்படி?

    How to change problem into opportunity

    அது கோவை அரசு கலைக்கல்லூரி!

    ‘கல்லூரி ஆண்டு மலருக்குமாணவர்கள் யாராவதுத கதை எழுத வேண்டும்’, என்று தமிழ்ப் பேராசிரியர் கூறிய போது, ‘நமக்கு கதை எழுத வராது’ என பதுங்கி கொண்ட மாணவர்களில் கூச்ச சுபாவம் கொண்ட அந்த இளைஞனும் ஒருவன். கதை தேடி வந்த பேராசிரியருக்கு ஏமாற்றம்.

    Continue Reading »

    என் கேள்விக்கு என்ன பதில்?

    ‘என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் அயல்நாட்டில்?

    என்ற திரைவரிகள் ஒரு தலைமுறையின் சிந்தனையைத் திருபு முனையாக்கும் வல்லமை கொண்டவை.

    Continue Reading »

    இல.செ.க. வின் சிந்தனைகள்

    உங்கள் தலையை குனிந்து கொண்டே பார்க்காதீர்கள். நிமிர்ந்து நோக்குங்கள். நாம் செக்கு மாடுகள் அல்ல. சிறப்பு மிகுந்த காளைகள். எந்தத் துன்பம் வந்தாலும் ஏற்ற பாரத்தை இழுத்துச்

    Continue Reading »

    தன்னம்பிக்கை இதழ் நடத்தும் இளைஞர்களுக்கான சுயமுன்னேற்றப் பயிலரங்கம் – 3

    நாள்: 20-7-1997 (ஞாயிறு)

    Continue Reading »