– 1995 – December | தன்னம்பிக்கை

Home » 1995 » December

 
  • Categories


  • Archives


    Follow us on

    உங்கள் நெஞ்சம்

    டாக்டர் பெருமதியழகன் அவர்களின் கட்டுரையைத் தொடர்ந்து படித்து சிந்தனைத்தெளிவு பெற்றுவருகிறேன். திடீரென்று மூன்று மாதங்களாக தன்னம்பிக்கை கிடைக்கவில்லை காரணம் தெரியவில்லை. டாக்டரின் கருத்துக்களை எதிர்பார்த்திருக்கிறேன்.

    Continue Reading »

    புற்றுநோய் – அதை தவிர்ப்பது எப்படி?

    – ஸ்ரீ காயத்ரி இயற்கை வைத்திய நிலையம்.

    புற்றுநோய் இன்று நமக்கொன்றும் புதிதல்ல; சிறியோர் முதல் பொரியோர் வரை சாதாரணமாக அறிமுகமானதொன்று. மனிதனைப் பற்றும் நோய்களில் மிக முக்கியமான இடத்தைக் கைப்பற்றி இருப்பது புற்று நோய்தான். மருத்துவத் துறைக்கு

    Continue Reading »

    ஒரு தனி மனிதனின் தேவைகள்

    ஒரு தனி மனிதனின் தேவைகள் அனைத்தும் நிறைவு செய்யப்படுவதற்க்குப் பலரது உழைப்பு மிகமிக அவசியமானது. தனது தேவைகளைச் சமுதாயத்திடமிருந்து பெற்றுக் கொள்ளும் ஒருவர் அதற்குப் பிரதியாக சமுதாயத்திற்குத் தேவையான உழைப்பை அளிக்க வேண்டும் அல்லது சேவைசேய்ய வேண்டும். இத்தகைய
    உறவு முறைகளை ஒழுங்குபடுத்துவதுதான் அரசும் அரசியலும்.

    கங்கையும்… காவிரியுமாய்!

    பொன்னிநதி ஊற்றே
    பொதிகைமலைக் காற்றே
    கன்னிமலர்த் தேனே
    கலங்குவது ஏனோ…?

    இமயமலை மேகம்
    இங்கு வரும் நேரம்
    குமரிமுனைதாகம்
    குறைந்துவிடும் கண்ணே…!
    நிச்சயம்.
    கங்கைக்கும் காவிரிக்கும்
    கலப்புமணம் நடக்கும்….!

    அதோ… அன்பே…!
    களத்து மேட்டிலே காண்பார்
    கனமான முட்டைகளை
    ஏந்திய எறும்புகள்

    அகதிகளைப் போல…!
    ஆனால்
    அவதிகொள்ளாமல் உயர்ந்து
    ஆகாயநிலை அறிந்து
    வாழுமிடம் நாடுகின்றன!
    அவை மழைவரவைக் கண்டும்
    அஞ்சுவதில்லை…
    அதோ…
    கூடுகட்டத் தெரியாத குயில்களும்
    கூடுகின்ற கருமேகங்களைக் கண்டும்
    கலங்குவதில்லை….
    காக்கையின் கூடுகண்டுதான்
    கருவுருகின்றன…!
    நாம் மட்டும்… என்ன?
    கங்கையும் காவிரியுமாய்க்
    கலப்போம்… வா!

    – பாவலர். செந்தமிழ்வாணன்.

    தன்னம்பிக்கையுடனான சிந்தனையும் செயலும்!

    லண்டன், மே., 23 : வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,

    வெறும் பேனா மூடி, கத்தி, முன் கரண்டி, சட்டையைத் தொங்கவிடப் பயன்படுத்தப்படும் ஹாங்கர் ஆகியவற்றைக் கொண்டு விமானத்தில் சிக்கலான இருதய ஆபரேஷனையே நடத்தி காட்டியுள்ளனர் இரு டாக்டர்கள்.

    Continue Reading »

    ஆளுமைத்திறன் மேம்பாடு – IV

    (சென்ற இதழில் பேச்சாற்றலின் அவசியம் குறித்து விளக்கப்பட்டது)

    பேச்சாற்றல் பெற அடிப்படைத் தேவைகள்:

    எந்த ஒரு ஆற்றலை வளத்துக்கொள்வதற்கும் முயற்சியும், உழைப்பும், தன்னம்பிக்கையும், தேவை. இத்தோடு ஆர்வமும், பல்வேறு சொற்பொழிவுகளை கேட்கும், சிந்திக்கும் இயல்பும்,

    Continue Reading »

    எழுந்து வா

    எதிர்காலம் நோக்கி
    எழுந்துவா என்தோழா

    கனாக்கண்டது போதும்
    கண்ணைத் திற.

    Continue Reading »

    இல. செ. க.வின் சிந்தனைகள்

    பாரதி ‘நமக்குத் தொழில் கவிதை’ என்றது. தாம் தொண்டு செய்வதையே தம் வாழ்வின் தொழிலாகக் கொண்டதால் எழுந்த கருத்தாகும் எழுத்தாளன் ஒரு தியாகியைப் போல – ஒரு முனிவனைப் போல வாழ வேண்டும். நாட்டுக்கு அறிவுரை

    Continue Reading »

    முயற்சி செய்துபாரு

    முயற்சி செய்துபாரு – வெற்றி
    முந்தி வருமே நூறு!
    உயர்வு உந்தன் கையில் – இன்னும்
    உரக்கம் ஏனோ மெய்யில்?

    Continue Reading »