– 1995 – August | தன்னம்பிக்கை

Home » 1995 » August (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    காய்கறி உணவிற்கு மாறுவோம்

    * மனிதர்களை காய்கறி உண்பவர்களாகவே இயற்கை படைத்திருக்கிறது. இல்லையென்றால் ஊன், உண்ணும் விலங்குகளுக்கு இருப்பதுபோல் மனிதர்களுக்கும் அவர்களது வெட்டுப் பற்கள் நீண்டிருக்கும் என்று குறிப்பிடுகிறார் ஜே.பி.எஸ். ஹால்டேன் என்னும் புகழ் பெற்ற உயிரியல் அறிஞர்.

    Continue Reading »

    சிந்தனைத்துளி

    நீங்கள், இப்பொழுது இருக்கும் நிலைமைக்கு, முழுக்க முழுக்க நீங்கள் தான் காரணம் . நீங்கள் துன்பத்தில் இருந்தால்.அதற்கு நீங்கள் தான் காரணம். பொறுப்பை பிறர் மேல் திணிக்க வேண்டாம். அது கோழைகள் செய்யும் வேலை. அப்படி இருந்தால், நீங்கள் ஒருக்காலும், விடுதலை அடைய முடியாது. நல்லதோ, கெட்டதோ, பொறுப்புகளை, நீங்கள் முழுமையாக தைரியமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான், நீங்கள் முதிர்ச்சி அடைவீர்கள்.

    -ஓஷோ

    உங்களுக்குள்ளே இருக்கும் தடைகளை அகற்றினாலே போதும். நீங்கள் தானாகவே, இயல்பாக வளர ஆரம்பித்து விடுவீர்கள். ஆறுபோல் உங்கள் சக்தி இயல்பாக ஓட ஆரம்பிக்கும். உங்களை நீங்கள் உங்களுக்கள் தேட ஆரம்பித்து விடுவீர்கள். அப்பொழுது உங்களைப் பற்றி சிறிது தெரிந்தாலும் போதும். உங்களுக்கு புதிய பலமும், புதிய சக்தியும் தானாக உண்டாகிவிடும். அப்பொழுது ஓர் புதிய மகிழ்ச்சி.
    – ஓஷோ

    சிந்தனை சிறகடிக்கையில்

    கல்வி

    பூக்கும் இன்னாள் பொன்னாள் ஆக
    சித்திரைப் பெண்ணின்
    தளிர்ச்சிரிப்பில் குளிர்வோம்.

    Continue Reading »

    புயல்களும் விலகி நிற்கும்

    வீட்டிற்குள் இருந்து
    விதியை நோக்கும்
    விந்தை மனிதா
    வெளியே வா!

    Continue Reading »

    சிந்தனைத்துளி

    மனதுக்கு பிடிக்காத வேலையைத் தொடர்ந்து செய்யும்படி கட்டாயப்படுத்தும்போது, அந்த வேலையைச் செய்பவன் நோயாளியாக மாறுகிறான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்

    Continue Reading »

    இளைஞனே, இது ஏடன் தோட்டமல்ல!

    தூசி தியாகராசன்

    ஆமாம் நீ என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய், என் இளம் நண்பனே? இந்த உலகத்தில் நீ நினைத்ததெல்லாம், நினைத்த மாத்திரத்தில் நடக்கும் என்று நினைக்கிறாயா? அப்படியானால், நிஐ வாழ்க்கையை உலக யதார்த்தத்தைப்புரிந்து கொள்ளாம்மல்

    Continue Reading »

    இந்த உலகம் பூராவும், மக்கள் வெள்ளம்

    இந்த உலகம் பூராவும், மக்கள் வெள்ளம், வாழ்வு என்றால் என்னவெற்றே தெரியாமல் வாழ்ந்து மடிகிறார்கள்.என்ன விநோதம்!இது ஒவ்வொரு நாளும் நடைபெறுகிறது. ஆனால் பெரும்பாலோர் இறப்பதற்கு சற்று முன்தான் அதை உணர்கிறார்கள்.

    Continue Reading »