தீதும், நன்றும் பிறர் தர வாரா
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
வாழ்க்கை வாழ்வதற்கே! ஆயினும் வாழ்தல் என்பது எளிதன்று. வாழ்க்கையில் எத்தனையோ இடர்பாடுகள் வரும்! துன்பம் வரும்! அப்படியானால் நமது வாழ்க்கையில் குறுக்கிடும் இடர்பாடுகள் இயற்கையா? துன்பங்களும், துயரங்களும் இயற்கையா? இல்லை, இல்லை! நாம் அனுபவிக்கும் துன்பங்கள், துயரங்கள்
Continue Reading »
0 comments Posted in Articles