சிந்தனைகள்
2 comments Posted in Articles
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள்கைப்பட வேண்டும். – பாரதி.
Continue Reading »
5 comments Posted in Articles
மன அமைதியின்மையால்
மனதை அமைதியாக வைத்திருப்பது என்பது கடினமான காரியம்தான். ஆனால் ஒருவர் தனது மனதை அமைதியாக வைத்திருப்பது மிக மிக அவசியமாகும்.
மனம் அமைதியாக இல்லாவிட்டால் எந்த வேலையிலும் ஈடுபட முடியாது. எந்த வேலையையும் முழுமையாகச் செய்ய முடியாது.
Continue Reading »
155 comments Posted in Cover Story
“மனசே சரியில்லை” என்ற சொற்கள் பலமுறை நம் காதில் விழுந்துள்ளதை நாம் அறிவோம். இதே வார்த்தைகளை நாமும் பலமுறை கூறியிருக்கிறோம். நம் நண்பர்கள், நம்மைச் சார்ந்தவர்கள் நம்மிடம் சொல்லக் கேட்டிருக்கிறோம். எங்கேயாவது போய் வந்தாலாவது ஒரு மாறுதல் – மன அமைதி கிட்டாதா? என்று நம் நண்பர்களை அழைத்தும் சென்று இருக்கிறோம்.
Continue Reading »
8 comments Posted in Editorial