– 1990 – November | தன்னம்பிக்கை

Home » 1990 » November

 
  • Categories


  • Archives


    Follow us on

    பயிலரங்கம்

    தலைப்பு : தாழ்வு மனப்பான்மையைப் போக்கிட தன்னம்பிக்கையை வளர்த்திட
    உரை: டாக்டர் இல.செ. கந்தசாமி

    Continue Reading »

    உலக சமாதான முயற்சிக்கு முதல் வெற்றி

    சோவியத் அதிபர் கார்பசேவுக்கு உலக சமாதானத்திற்கான 1990 ஆம் ஆண்டின் நோபல் பரிசு வழங்கப் பெற்றுள்ளமைக்கும், தன்னம்பிக்கை இதழ் வாசகர்கள் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

    Continue Reading »

    வாழ்வில் வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சிறப்பான எட்டுப் பண்புகள்

    • இன்றைய நடைமுறையை புரிந்து கொண்டு செயல்படும் அறிவு பெறுதல் (Comman Sence)
    • தான் மேற்கொண்டுள்ள துறையில் சிறப்பான அறிவுடன் செயல்படுதல் (Knowing one’s field)
    • Continue Reading »

    நேரம் பொன்னானது

    ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை என்பது பற்றி அலெக்டுமெக்கன்சி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். காலத்தைச் சரிவரப் பயன்படுத்தாமைக்கு அவர் கூறும் காரணங்கள்.

    Continue Reading »

    நாட்டின் இன்றைய சிக்கல்களும் தீர்வுகளும்

    உலகில் பல்வேறு நாடுகள் அமைதியை இழந்து நிற்பதை எண்ணி வருந்திக் கொண்டிருந்த நமக்கு, நமது இந்திய நாட்டுச் சிக்கல்களே – தீர்க்க முடியாத நிலைக்கு வந்து கொண்டு இருக்கின்றது.

    Continue Reading »

    பயனுள்ள ஒரு பாடத்திட்டம்

    புதுவைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறையில் இளநிலை ஆய்வாளர் (எம்ஃபில்) பட்டத்திற்கு உரிய பாடமாகத் தமிழ், பிற இலக்கியங்களின் வழி ஆளுமை வளர்ச்சி (Personality Development through Literatures) என்ற பாடதிட்டம் இந்தக் கல்வியாண்டு முதல் நடக்கிறது. பாடத்திட்டத்தை டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி

    Continue Reading »

    'நல்லெண்ணமே சிறந்த மருந்து'

    எண்ணங்கள் தாம் ஒரு மனிதனை உருவாக்குகின்றன. அதுமட்டுமின்றி நல்லெண்ணங்கள் நம்மை உயர்த்தி, உடல் நலனுக்கும் உறுதுணையாக இருக்கின்றன. இன்று கல்வி, பொருளாதாரத் துறையில் வளர்ச்சி பெறும் நாம் மனச்சோர்வினால் (Depression) பெரிதும் பாதிக்கப்படுகிறோம்.

    Continue Reading »

    நீங்கள் இறுக்கமான மனிதரா? இணக்கமான மனிதராகுங்கள்!

    (சென்ற இதழ் தொடர்ச்சி)

    6 எந்த ஒரு செயலைச் செய்தாலும் சற்றுக் கூடுதலான நேரத்தை ஒதுக்குங்கள். அதற்குள் அது முடிந்துவிடும். இல்லாவிடினும் முடியும் தருவாயில் இருக்கும். அதனால் நமக்கு மன உலைச்சல் ஏற்படாது.

    7. எங்கேனும் காத்திருக்க நேர்ந்தால் படிக்க கையில்

    Continue Reading »

    ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…

    இளம் வயதிலேயே தந்தை தாயை இழந்த அந்தப் பையன்கள் எட்டாம் வகுப்புவரை தம் சித்தப்பா அரவணைப்பில் படிக்கிறார்கள். அவரும் வசதி இல்லாதவர். லாடி டிரைவர்.

    ஒருநாள் அந்தப் பையன்களை அழைத்து இனி நீங்கள் ஏதாவது தொழில் செய்து பிழைத்துக் கொள்ளுங்கள் என்று அனுப்பிவிடுகிறார்.

    Continue Reading »

    போர் தொடு…!

    எல்லாத் திசையிலும்
    போர்தொடு….

    வெற்றி
    ஒரு திசையிலேனும்

    Continue Reading »