– 1990 – October | தன்னம்பிக்கை

Home » 1990 » October

 
  • Categories


  • Archives


    Follow us on

    சிந்திக்க வேண்டுகிறோம்

    வடக்கிலுள்ள மகாநதியை கோதாவரியுடன் இணைப்பதாலும் கிருஷ்ணாவை வட பெண்ணாறு பாலாறு முதலிய ஆறுகளுடன் இணைப்பதாலும், கேரளத்து உபரி நீரை தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு திருப்பி விடுவதன் மூலமும் நாம் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க முடியும்.

    Continue Reading »

    மூன்றாம் கை

    எனக்கு
    நம்பிக்கையிருக்கிறது
    நாளைய விடியலைச்
    சாதமாக்கி நடைபோடவும்…

    Continue Reading »

    புதியவனாய்ப் புறப்படு..

    ஆயிரமாயிரம் முள்வேலி
    வரலாம் பாதையில்
    ஒட்டகச் சிவிங்கியாய் மாறி
    தாண்டலாம் ஒரே தாவில்!

    Continue Reading »

    ஜனன உதிர்தல்கள்…!

    முழுவதுமாய்
    தன்னை உதிர்த்த பின்தான்
    பதிதாய்
    ஜன்னிக்கிறது
    மரம்…!

    Continue Reading »

    ஒரு சாதனயாளரைச் சந்தித்த போது…

    குறுகுறுத்த பார்வை, முதலாண்டில் வகுப்பில் சந்திக்கிறேன். வழக்கமான ஒரு கேள்வி ஏன் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லையா? ஒரு பெண்மணி எழுந்து பதில் சொல்கிறார். கிடைத்தது. தனியார் கல்லூரியில் (வேலூர்). சுமார் ரூ. 5000 பணம் கட்ட வேண்டும். அந்த நேரத்தில் என் அப்பாவும் ஊரில் இல்லை. வந்து விடுவார்

    Continue Reading »

    அஃறிணை

    கிடைத்ததை வைத்து
    விதையுறை கிழித்து வெளிவரும் செடிக்கு
    ஓர் அறிவாம்..
    அனைத்தும் கிடைத்தும்

    Continue Reading »

    கற்றுக்கொள்..

    கனவு வாயிலில்
    நிற்கும் தோழனே..!

    வியர்வை சிந்தத்
    துணிந்த பின்

    Continue Reading »

    ஓ அன்றில் பறவைகளே!

    ஓ அன்றில் பறவைகளே!
    உங்களுக்காக
    வருந்துகிறவர்கள் வால்மீகியாகிறார்கள்
    கண்ணீர் வடிப்பவர்கள்
    காளிதாசர் ஆகிறார்கள்

    Continue Reading »

    தன்னம்பிக்கை பற்றி உங்களோடு ஒரு சில மணித்துளிகள்..

    தன்னம்பிக்கைக்கு ஓராண்டு நிறைவடைகின்றது. எதிர்பார்த்ததற்கு மேலான வளர்ச்சியை அது கண்டிருக்கின்றது. ஒத்த கருத்துடைய சுமார் ஆயிரம் பேரை அது இனங்கண்டு சேர்த்து இருப்பது ஒரு மிகப்பெரிய வெற்றியாகும். வெளிநாட்டு வாசகர் ஒருவர் குறிப்பிட்டது போல ஆயிரம் – பத்தாயிரமாக – இலட்சமாகப் பெருகுவதற்கு

    Continue Reading »

    மன விலங்குகள்

    ஒரு சந்தோசத்தை நினைத்து
    சலிப்பைத் சாகடித்தேன்

    ஒரு வெற்றியை நினைத்து
    விரக்தியை விரட்டினேன்.

    Continue Reading »