சிந்திக்க வேண்டுகிறோம்
உதயமூர்த்தி எம்.எஸ் on Oct 1990
வடக்கிலுள்ள மகாநதியை கோதாவரியுடன் இணைப்பதாலும் கிருஷ்ணாவை வட பெண்ணாறு பாலாறு முதலிய ஆறுகளுடன் இணைப்பதாலும், கேரளத்து உபரி நீரை தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு திருப்பி விடுவதன் மூலமும் நாம் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க முடியும்.
Continue Reading »
0 comments Posted in Articles