– 1990 – March | தன்னம்பிக்கை

Home » 1990 » March

 
  • Categories


  • Archives


    Follow us on

    கங்கை காவிரியை இணைப்போம்

    ஒவ்வொரு சொட்டுத தண்ணீரையும் அதனை சிறப்பை உணரவும் அறிவுறுத்தப்பட வேண்டும். அதேபோல் நகரத்தில் செலவாகும் நீரைப் பற்றிய சிந்தனையும் நமக்குத் தேவை. நாள் ஒன்றுக்கு ஒரு மனிதனுக்குக் குறைந்த அளவு 107 லிட்டர் தண்ணீர் வேண்டுமென்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

    Continue Reading »

    வெளிநாடு பயணம்

    தன்னம்பிக்கை சிறப்பாசிரியர் பேராசிரியர் டாக்டர் இல. செ. கந்தசாமி அவர்கள் இஸ்ரேல் நாட்டில் நடக்கும் உலக வேளாண்மைப் பொருட்காட்சியில் கலந்து கொள்ள 24.3.90 அன்று இஸ்ரேல் செல்கிறார் தொடர்ந்து இத்தாலி, இங்கிலாந்து

    Continue Reading »

    பதில் சொல்!

    இளைஞனே!
    திரையரங்க இருட்டு
    உனது இளமையைத்
    திருடி விடுமென்பது
    உனக்குத் தெரியுமல்லவா?

    Continue Reading »

    உழைக்க நினைத்துவிடு

    எழ நினைத்துவிடு
    கால்கள் உறுதிப்படும்

    உதவ நினைத்துவிடு
    கைகள் நீண்டுவிடும்

    Continue Reading »

    ஏன் வீழ்ந்து கிடக்கிறாய்?

    மனிதா..!
    நீ
    உண்டு சுவைத்துவிட்டு
    உதறி எறிந்து விட்ட
    கவிதைகள் கூட
    உற்சாகமாய்

    Continue Reading »

    இந்தியாவில் உயர் கல்வியின் நிலை

    இந்தியாவில் 180 பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன.

    இந்தியா முழுவதிலும் 65000 கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

    இவ்வுயர் கல்வி நிலையங்களில் 21/2 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    40 லட்சம் மாணவர்கள் உயர் கல்வி பயின்று வருகிறார்கள்.

    Continue Reading »

    சிறந்த தலைவன் யார்?

    சிறந்த தலைவன் என்பவன் தண்ணீரைப் போன்றவன். தண்ணீரைப் பற்றிச் சிறிது சிந்தித்துப் பாருங்கள்.

    அது எல்லா உயிரனங்களையும் பாரபட்சமில்லாமல்,

    Continue Reading »

    உனக்குள் ஒருவன்

    இளைஞர்கள் இந்தியாவின் தூண்கள்
    என்பதால் தான்
    அசையாமல் இருக்கிறார்கள்
    படுத்திருக்கும் ஏணியை
    நிமிர்த்தி வை!
    உனக்கே புரியும்…

    Continue Reading »

    நேரத்தை நிர்வகிப்போம்

    குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே அந்தப் பணியைச் செய்ய ஆரம்பியுங்கள்.

    ஒரு பணியினைச் செய்ய எவ்வளவு காலம் பிடிக்கும் என்று ஆய்வு செய்த அந்தக் காலத்தை ஒதுக்கி இத்தனை மணிக்குள் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் வளர்த்து அதன்படி செயல்படுத்துங்கள்.

    Continue Reading »

    தன்னம்பிக்கையின் பணி

    ஆற்றில் வெள்ளம், ஒரு கரையில் சிந்தனையாளரும் (ஆசிரியரும்) அதே ஆற்றின் மணலின் எண்ணிக்கைக்குச் சம்மான மக்களும், அனைவரின் விருப்பமோ அக்கரை சேர்வது. சிந்தனையாளருக்கு மட்டுமே கரைச்சேரத் தெரியும்.

    Continue Reading »